Admin

Admin

ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம்? கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் சமூகவலைதளங்களில் கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து ஒருவர் குழந்தையின்...

வழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர் சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம் ஒண்டிப்புதூர் சூர்யா நகரல் வசிக்கும் தீபா என்பவர் கடந்த 27/ 11/ 2020 ஆம் தேதி...

நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்?

மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.  நாட்டின் சிறந்த...

ஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா ?

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

திருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர்  வெட்டிக் கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளர் கனகராஜை, கொலை...

தங்க நகை திருடியவர் கைது

கோவை : கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த குணாளன் என்பவரின் மகன் நரேந்திரன் (46).கிராண்ட் பிளாசா ஓட்டல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி...

திருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, போலி பத்திரம் பதிவு செய்த 2 பேரை திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தேர்வழி...

கொரானா முடியும் வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை, DGP  அறிவிப்பு

போலீஸ் DGP -க்கள் மாநாடு, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை : நாட்டின் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். தேச பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்...

ஆன்லைனில் விபச்சாரம், DSP சீனிவாசலு தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை ?

கோவை : கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூர் போஸ்டல் காலனி குறிஞ்சி நகரில், உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி கார்களும் இருசக்கர வாகனங்களும் வந்து சென்று கொண்டிருந்தன. சந்தேகத்தின்...

தேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்

தேனி : தேனி மாவட்டத்தில் கோவிட்-19 கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தேனி மாவட்ட காவல்துறை மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த ஸ்கோச் விருதானது, விருது பெற்றவர்களால்...

கோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு

கோவை:  கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டிஐஜி திரு.நரேந்திர நாயர் பணியிடை மாற்றம்...

2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை : சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...

அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகளை” (Raincoat) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல்...

துரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய்...

கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது

கோவை : கோவை பக்கம் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவஞானம் வயது 50 அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி மீராபாய்...

காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், சமூக விரோத செயல்கள்...

காரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி

சிவகங்கை: காரைக்குடி வட்டம், கோட்டையூர் கிராமம், டெலிபோன் காலனி என்ற பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை குடிமைப்பொருள் பறக்கும் படை...

இனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் ?

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டு பிடிக்கும் பொருட்டு புதிதாக FACETAGR செயலி தென்மண்டலத்தில்  முதலாவதாகவும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம்...

மக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை விரிவாகத்தின் போது அங்கு இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றபட்டது. இதை கவனத்தில்...

Page 91 of 242 1 90 91 92 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.