Admin

Admin

காவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை

சிவகங்கை : சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அசம்பாவிதங்கள், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்...

பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊர் காவல் படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி...

பரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்

நெல்லை: நெல்லையில் கடந்த வாரம் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது பள்ளி மாணவியை, மிகுந்த சமயோஜிதமாக செயல்பட்டு, நெல்லை TVMCH காவல்...

மணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் குடகனாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரியை வேடசந்தூர் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து டிரைவர் உட்பட இருவரை கைது...

தவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது

கோவை : கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் மணி இவர் அருகிலுள்ள இடும்பன் கோவில் நேற்று தமிழ் வாசித்துக்கொண்டிருந்தார் அப்போது செல்வபுரம் ஹவுசிங்...

கோவை அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது

கோவை : கோவை சூலூர் பக்கம் உள்ள பள்ள பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது எஸ்ஐ ராதாகிருஷ்ணன் அங்கு சோதனை நடத்தினர்...

நுங்கம்பாக்கம் பகுதியில் மழை நீர் வடிகால் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவல்

சென்னை : சென்னை F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.K.கதிரவன், (த.கா.18515) திரு.V.ராமமூர்த்தி (த.கா.26088) ஆகியோர் 25.11.2020 அன்று நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலையில் பணியிலிருந்த போது,...

2 லட்சம் மதிப்பிலான பொருள்?பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா குடோனில் பதுக்கி அங்கிருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி...

நிஜ வாழ்க்கையின் சிங்கம்

சென்னை : சென்னை மணலி புது நகர், பகுதியை சேர்ந்த ரவி என்பவர் நேற்று முன்தினம் (27.11.2020) காலை 10.00 மணியளவில் மாதவரம் மேம்பாலம் அருகில் இருசக்கரவாகனத்தில்...

குற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் தலைமையில்...

DSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருடர்கள் இருந்து ஜாக்கிரதையாக இருப்பது சந்தேகப்படும் படியான நபர்களைப் பற்றிய அருகிலுள்ள...

சிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்

தஞ்சை : தஞ்சை காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்த்,IPS அவர்களின் உத்தரவின்படி, குடந்தை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆலோசனை படி தாழுக்க காவல் நிலைய ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும்...

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்குள்  நுழைய வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை...

துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்

கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நில பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். விசாரணையில் கொலைக்கு உரிமம்...

வீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.

கோவை : கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு வழிப்பறி...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

குற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள் 

மதுரை : மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக கூடுதலாக 14...

வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை முதல் வீதியில் கடந்த மே மாதம் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர...

மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அத்தி பட்டு ஊராட்சி அத்திப்பட்டு புதுநகரில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

புயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. நேற்று முற்பகல் தாம்பரம் முடிச்சூர் ஏரி அருகில் உள்ள நீரால் சூழப்பட்டுள்ள...

Page 92 of 242 1 91 92 93 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.