கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சென்னையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் லாரி குறுக்கே கார் வந்ததால் நிலை தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்தது உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் திரு.ஜெகதிசன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். போக்குவரத்தினை சரி செய்து 1 மணி நேரத்தில் லாரியை அப்புறப்படுத்தினர்.