Admin

Admin

பிரபல ரவுடி  கொலை, குளத்தில் சடலம் வீச்சு: கொலையாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு

சென்னை:  அம்பத்தூரில் பிரபல ரவுடியை கத்தியால் குத்தி கொன்று, சடலத்தில் கல்லை கட்டி குளத்தில் வீசிவிட்டு சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த மங்களபுரம்...

கார் லோன் வழங்கிய வங்கி மேலாளர் கைது

சென்னை: தேனாம்பேட்டை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர் மெக்டலின், சென்னை போலீஸ் ஆணையரிடம் அளித்த புகாரில், முகமது சாமில் (34) என்பவர் போலி ஆவணங்கள்...

13 வயது மகளை கொன்று தலைமறைவான தந்தை, போலீசார் தொடர்ந்து விசாரணை

சென்னை: கடன் தொல்லை காரணமாக 13 வயது மகளை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை, கோட்டூர்புரம் அடுத்த...

திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.9 கோடி மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு...

சினிமா பாணியில் 20 கிமீ தூரம் விரட்டி பிடித்த கர்நாடக போலீஸ்

விருதுநகர் :கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்தூர் பிரகாஷ் (65). இவர், அம்மாநிலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த அக்.22ம் தேதி, அவருடைய கோலார் பண்ணை வீட்டுக்கு சென்று...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறைக் காவலரை கொன்ற 5 வாலிபர்களுக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிறை காவலரை கொலை செய்த 5 வாலிபர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பகுதியில்...

சமூக சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், திருவள்ளூரில் காவல்துறையினருடன் இணைந்து மரம் நடு விழா

சமூக சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், திருவள்ளூரில் காவல்துறையினருடன் இணைந்து மரம் நடு விழா

திருவள்ளூர் : "மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம்...

குற்றங்கள் குறையக் காவடி எடுத்த காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில்...

போலீசார்க்கு அரிவாள் வெட்டு, இலத்தூர் போலீசார் விசாரணை

தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார்க்கு அரிவாள் வெட்டு, குற்றவாளி தப்பி ஓட்டம், இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம்...

கோவை மாநகர காவல்துறையினருக்கு ஸ்காட்ச் வெள்ளி பதக்கம்

கோவை: கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பர். ஆனால், தற்போது கடமையை சரிவர செய்தால், அதற்கான பலன உன்னை தேடி வரும் என்பதற்கு ஏற்ப, கோவை மாநகர...

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ 70 ஆயிரம் திருட்டு

கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள உள்ள செங்கத்துறை ஐஸ்வர்யா கார்டன் சேர்ந்தவர் ரத்தினகுமார் இவரது மகன் மனோஜ் வயது 29 காரணம் பேட்டையில் உள்ள...

கும்பகோணம் தனிப்படை காவல்துறையினருக்கு DIG, SP பாராட்டு

தஞ்சை : தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் (DIG) திரு.ரூபேஷ் மீனா IPS, தஞ்சை மாவட்ட SP திரு.சேகர் தேஷ்முக் சஞ்சய், IPS ஆகியோர் கும்பகோணம்...

சாலைகளை தத்தெடுக்கும் சென்னை பெருநகர காவல்துறையினர்

சென்னை : J - 6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை...

கோவை ஊர்க்காவல் படையில் 30 ஆண்டுகள் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் மறைவு

கோவை : கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக திகழ்ந்த, மேட்டுப்பாளையம் ஊர்க்காவல் படைப் பிரிவின் முன்னாள் கம்பெனி கமாண்டராக பொறுப்பு வகித்த உயர்திரு.A.செபாஸ்டியன்...

600க்கும் மேற்பட்ட சி.சி.டிவி கேமரா பதிவுகள், 6 குற்றவாளிகளை கைது

சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் கடந்த 1 வருடமாக தனது மனைவி சந்தியா மற்றும 3 ½ மாத பெண் குழந்தையுடன் தங்கி கூலி...

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்த பெண் காவலர்கள்

கடலூர் : கடலூரில் போக்குவரத்து பிரிவு முதல் நிலை பெண் காவலர்கள் திருமதி.அனிதா, திருமதி.எழிலரசி ஆகியோர் கடலூர் போஸ்ட் ஆபீஸ் சந்திப்பில் மழை பெய்து கொண்டிருந்தபோது போக்குவரத்தை...

ஆற்றில் தவறி விழுந்த சிறுவன், சடலத்தை மீட்ட காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந் (15) என்ற சிறுவன் கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் கடந்த 4ஆம் தேதி தவறி விழுந்த...

3 நபர்கள் கைது! வெளிப்பாளையம் போலீஸார் நடவடிக்கை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே செல்லூர் சாலையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் அவரது இருசக்கர வாகனத்தில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது...

வாலிபர் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

நெல்லை : நெல்லை பழைய பேட்டை பகுதியை சேர்ந்த காளிராஜ் என்பவர் கேபிள் டிவி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார், இவர் கடந்த ஆண்டு மேகலா...

திருமங்கலத்தில் வெடி மருந்துகள் – 6 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி கூடக்கோவில் அருகே  டி.கொக்குளத்தில் உள்ள கல்குவாரியில் கூடக்கோவில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது கற்களை உடைக்க அரசு அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்தது...

Page 88 of 242 1 87 88 89 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.