Admin

Admin

மதுரையில் 27 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது

மதுரை : மதுரை கூடல்புதூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்...

காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானார். நீண்ட நாட்களாக தேடி...

சட்டவிரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிறுத்தம் அருகே எவ்வித அரசு அனுமதியுமின்றி டிராக்டரில் மணல் அள்ளிய திருநீலகண்டன் என்பவரை SI திரு.கார்த்திகைராஜா அவர்கள் u/s...

11 மாதங்களில் 4 கோடி  அபராதம் ?

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அவிநாசி ரோடு திருச்சி ரோடு மேட்டுப்பாளையம் ரோடு சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான சந்திப்புகளில் 70க்கும் மேற்பட்ட தானியங்கி...

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு பதாகைகள் வைத்துள்ளனர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்பனை...

சூதாட்டத்திற்கு எதிராக திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை

திருச்சி :  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.12.2020 அன்று திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில், முசிறி...

காவலர் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டியுள்ள தேனி காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு.ராஜேந்திரன் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்ததையடுத்து அவரின்...

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1. அயல் பணிக்குச் சென்று தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரஜ்...

மலை உச்சியில்  தீபம் ஏற்றிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மர்மநபர்கள் தீபம் ஏற்றியதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழா...

மதுரையில் கொலை, SS காலனி போலீசார் வழக்கு பதிவு

மதுரை:  மதுரையில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மதுரை காளிமுத்து நகரை சேர்ந்தவர் கார்த்திக் (22).  இவர் மீது சில வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் வழக்கு...

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ரவுடிகள் கைது

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது  ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன்...

திண்டுக்கல் போலீசாரை அலைக்கழித்த போன் கால்

திண்டுக்கல்: திண்டுக்கல் போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு போன்கால் வந்தது. அதில் ஏதோ ஒன்றை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தியது வெள்ளை நிற கார்...

4 பேர் கஞ்சாவுடன் கைது

தேனி : கேரளாவில் போலீஸார் நடத்திய சோதனையில்,   கஞ்சா விற்பனை செய்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.தமிழக- கேரளா எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக...

உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் 

திருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது...

கோவையில் ரூ2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம்

கோவை : கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில்  புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது...

தரிசனத்திற்கு தடை ? போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி இருக்கும் 14 கிமீ தூரம் கிரிவலம் செல்வது வழக்கம், இந்த கிரி வல பாதையில் எம லிங்கம், இந்திர...

ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக விழிப்புணர்வு, 11 காவல் ஆய்வாளர்கள் தலைமை

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும்...

காக்கியின் கருணை உள்ளம் !

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக...

தேர்வு மையத்தை ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை : தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020...

மூதாட்டி உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முனியம்மாவை தகவல் தெரிந்தவுடன், உடனடியாக ஏரியில் குதித்து உதவி ஆய்வாளர் திரு.செல்வராகவன் மற்றும் திரு.சக்திவேல்...

Page 87 of 242 1 86 87 88 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.