மதுரையில் 27 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது
மதுரை : மதுரை கூடல்புதூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்...
மதுரை : மதுரை கூடல்புதூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானார். நீண்ட நாட்களாக தேடி...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிறுத்தம் அருகே எவ்வித அரசு அனுமதியுமின்றி டிராக்டரில் மணல் அள்ளிய திருநீலகண்டன் என்பவரை SI திரு.கார்த்திகைராஜா அவர்கள் u/s...
கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அவிநாசி ரோடு திருச்சி ரோடு மேட்டுப்பாளையம் ரோடு சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான சந்திப்புகளில் 70க்கும் மேற்பட்ட தானியங்கி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்பனை...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.12.2020 அன்று திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில், முசிறி...
தேனி : தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு.ராஜேந்திரன் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்ததையடுத்து அவரின்...
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1. அயல் பணிக்குச் சென்று தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரஜ்...
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மர்மநபர்கள் தீபம் ஏற்றியதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழா...
மதுரை: மதுரையில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மதுரை காளிமுத்து நகரை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் மீது சில வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் வழக்கு...
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு போன்கால் வந்தது. அதில் ஏதோ ஒன்றை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தியது வெள்ளை நிற கார்...
தேனி : கேரளாவில் போலீஸார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.தமிழக- கேரளா எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக...
திருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது...
கோவை : கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி இருக்கும் 14 கிமீ தூரம் கிரிவலம் செல்வது வழக்கம், இந்த கிரி வல பாதையில் எம லிங்கம், இந்திர...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக...
மதுரை : தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முனியம்மாவை தகவல் தெரிந்தவுடன், உடனடியாக ஏரியில் குதித்து உதவி ஆய்வாளர் திரு.செல்வராகவன் மற்றும் திரு.சக்திவேல்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.