மதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுரைப்படி, இன்று 19.08.20 காலை 06:30 க்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுரைப்படி, இன்று 19.08.20 காலை 06:30 க்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை சேர்ந்த...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே இராமநாதபுரம் மாவட்டம் நந்தியாகோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்....
அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் RTO அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட உள்ள கீழப்பழுவூர் காவல்நிலைய கட்டிடத்திற்கு 16/09/2020 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
மயிலாடுதுறை : சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம்' போட்டுக் கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தென்பாதி திருவள்ளுவர்...
இராமநாதபுரம் : முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த நல்லேந்திரன் என்ற நபர் புது கார் வாங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதி அருகே தனது ஓட்டுநரிடம் காரை...
தமிழ்நாடு காவல்துறையின் 2020 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை (ஆண்கள் மட்டும்) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (கண்டிப்பாக இணைய வழி விண்ணப்பங்கள் மட்டும்)....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மணல் திருட்டிற்கு...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக வந்த புகாரின் பேரில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M. துரை.¸ இ.கா.ப அவர்களின்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. இந்த இடங்களில்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.வி மங்கலம் அருகே மருதிபட்டி சேர்ந்த நாகசுந்தரம் என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22.07.2020 அன்று வீட்டிற்குள் புகுந்த...
மதுரை: சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல்...
சென்னை: மேற்கு மாம்பலம் , தி.நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கும் நேற்று உணவு மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 13.09.2020 அன்று கும்முடிபூண்டி உட்கோட்டம் TJS பொறியல் கல்லூரியில் NEET தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவி செல்வி.பு. மோனிகா த/பெ....
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் உத்தரவுப்படி தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலன் செயலி குறித்த...
விழுப்புரம்: தமிழக அளவில் சுமார் 14 மாவட்டங்களில் பிரதமர் கிஷான் திட்டத்தில் கூலி விவசாயிகள் பல ஆயிரக் கணக்கானோரை வேளாண்துறை அதிகாரிகள் அலுவலர்கள் துணையோடு சேர்க்கப்பட்டு நிதி...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டம் செங்கணாபுரத்தை...
தேனி : இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செல்ஃபி மோகத்தின் தாக்கம் மிகுந்துள்ளது. சாப்பிடுவதற்கு முன் செல்ஃபி, தூங்குவதற்கு முன்...
தேனி : சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.