Admin

Admin

மதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுரைப்படி, இன்று 19.08.20 காலை 06:30 க்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...

போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை சேர்ந்த...

இளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே இராமநாதபுரம் மாவட்டம் நந்தியாகோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்....

காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் RTO அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட உள்ள கீழப்பழுவூர் காவல்நிலைய கட்டிடத்திற்கு 16/09/2020 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை

மயிலாடுதுறை : சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம்' போட்டுக் கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தென்பாதி திருவள்ளுவர்...

கடத்தப்பட்ட சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல் ஆய்வாளர்.

இராமநாதபுரம் : முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த நல்லேந்திரன் என்ற நபர் புது கார் வாங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதி அருகே தனது ஓட்டுநரிடம் காரை...

தமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் பதவிக்கு ஆட்கள் தேர்வு

தமிழ்நாடு காவல்துறையின் 2020 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை (ஆண்கள் மட்டும்) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (கண்டிப்பாக இணைய வழி விண்ணப்பங்கள் மட்டும்)....

கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மணல் திருட்டிற்கு...

காணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து...

காணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக வந்த புகாரின் பேரில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M. துரை.¸ இ.கா.ப அவர்களின்...

இராமேஸ்வரம் செல்ல தடை விதிப்பு, எஸ்.பி. கார்த்திக்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. இந்த இடங்களில்...

16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.வி மங்கலம் அருகே மருதிபட்டி சேர்ந்த நாகசுந்தரம் என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22.07.2020 அன்று வீட்டிற்குள் புகுந்த...

சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை

மதுரை: சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக “மகிழ்வித்து மகிழ்” உணவு வழங்கும் நிகழ்ச்சி, தி.நகர் இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் லூர்து மேரி பங்கேற்பு

சென்னை:  மேற்கு மாம்பலம் , தி.நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கும் நேற்று  உணவு மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ்...

NEET தேர்வில் மாணவிக்கு உரிய நேரத்தில் உதவிய மனிதநேய காவலர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 13.09.2020 அன்று கும்முடிபூண்டி உட்கோட்டம் TJS பொறியல் கல்லூரியில் NEET தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவி செல்வி.பு. மோனிகா த/பெ....

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயலி.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் உத்தரவுப்படி தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலன் செயலி குறித்த...

கிசான் முறைகேட்டில் விழுப்புரத்தை சேர்ந்த 7 ஒப்பந்த ஊழியர்கள் கைது

விழுப்புரம்:  தமிழக அளவில் சுமார் 14 மாவட்டங்களில் பிரதமர் கிஷான் திட்டத்தில் கூலி விவசாயிகள் பல ஆயிரக் கணக்கானோரை வேளாண்துறை அதிகாரிகள் அலுவலர்கள் துணையோடு சேர்க்கப்பட்டு நிதி...

இராணிப்பேட்டையில் ரூ.1 கோடி மோசடி, காவல்துறையினர் விரைவான  நடவடிக்கை

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டம் செங்கணாபுரத்தை...

தற்கொலையில் முடிந்த செல்ஃபி மோகம்

தேனி : இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செல்ஃபி மோகத்தின் தாக்கம் மிகுந்துள்ளது. சாப்பிடுவதற்கு முன் செல்ஃபி, தூங்குவதற்கு முன்...

மழலையர் மகிழ்ச்சி மையம் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை.

தேனி : சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம்...

Page 114 of 242 1 113 114 115 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.