Admin

Admin

காவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலர்களுக்கான ஓய்வு அறையை வேலூர் சரக காவல் துறைத்துணைத் தலைவர் திருமதி N.காமினி இ.கா.ப.,அவர்கள் துவக்கி...

கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர்...

47  இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு

சென்னை:  சென்னை பெருநகர காவல்துறை - குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட- 47- இளஞ்சிறார் களுக்கு நல்வழிப்படுத்தும் சிறப்புத் தொழில்நெறி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு (21.09.2020)...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

காவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு

மதுரை : மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது....

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேணு உணவகம் அருகே 19.09.2020 அன்று சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜசேகர் என்பவர் தனது...

கொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்தில், வாகனத்தில் வந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு...

SP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

NAI வடக்கு மண்டல தலைவி சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் விநியோகம்

திருவள்ளூர் : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப்...

கோவை மக்கள் ஆப் பயன்படுத்த காவல் ஆணையர் வலியுறுத்தல்

கோவை: கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் காவல் துறைக்குத் தெரிவிக்க போலீஸ் இ ஐ என்ற செயலி கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர்...

திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை, மேல்செங்கம் காவல் ஆய்வாளர் திருமதி.மலர், மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியிடம்...

கரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞர் அண்ணா பதக்க விருது

கரூர் : கரூர் மாவட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள், தனிப்...

பாலியல் தொல்லை 4 நபர்கள் கைது

மதுரை :மதுரை மாவட்டம் பாலமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளையம்பட்டியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பாலமேடு காவல்நிலைய போலீசார் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில்...

ஆவடி அருகே மகள், தந்தை தற்கொலை: பட்டாபிராம் போலீஸார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம்- சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்கள் ரவி(46), சாந்தி(40) தம்பதியினர். காய்கறி வியாபாரிகளான இவர்களது மகள் பவித்ரா(23). இவர்...

தூங்கச்சென்ற, தர்மபுரி டி.எஸ்.பி., காலையில் உயிர் பிரிந்த சோகம்

தர்மபுரி: தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நேற்று தனது 57 வயது பூர்த்திசெய்து 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று...

இனி சென்னையில் உள்ள இரவு ரோந்து காவலர்களை நீங்களை அழைக்கலாம் !

சென்னை : சென்னை பெருநகர காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் துணை...

கொலை வழக்கில் வாலிபர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள்...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 19.09.2020 அன்று சத்திரபட்டி காவல்நிலைய போலீசார், மற்றும் தமிழக இளைஞர் பாராளுமன்ற அறக்கட்டளை சார்பாக காவல் நிலையம் முன்பு ஏழ்மையான 10...

சென்னை சைபர் கிரைம் போலீசார் எவ்வளவு பறிமுதல் செய்துள்ளார்கள் தெரியுமா ?

சென்னை : சென்னையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏமாற்றுதல், சமூக ஊடகங்களில் பண மோசடி, மொபைல் போன்களில் பண மோசடி, ஓ.டி.பி எண் பெற்று ஏமாற்றுதல், கிரெடிட் கார்டு,...

Page 113 of 242 1 112 113 114 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.