காவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலர்களுக்கான ஓய்வு அறையை வேலூர் சரக காவல் துறைத்துணைத் தலைவர் திருமதி N.காமினி இ.கா.ப.,அவர்கள் துவக்கி...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலர்களுக்கான ஓய்வு அறையை வேலூர் சரக காவல் துறைத்துணைத் தலைவர் திருமதி N.காமினி இ.கா.ப.,அவர்கள் துவக்கி...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர்...
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை - குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட- 47- இளஞ்சிறார் களுக்கு நல்வழிப்படுத்தும் சிறப்புத் தொழில்நெறி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு (21.09.2020)...
மதுரை : மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேணு உணவகம் அருகே 19.09.2020 அன்று சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜசேகர் என்பவர் தனது...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்தில், வாகனத்தில் வந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....
திருவள்ளூர் : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப்...
கோவை: கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் காவல் துறைக்குத் தெரிவிக்க போலீஸ் இ ஐ என்ற செயலி கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மேல்செங்கம் காவல் ஆய்வாளர் திருமதி.மலர், மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியிடம்...
கரூர் : கரூர் மாவட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள், தனிப்...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் கடந்த 19.09.2020 ஆம் தேதி மதுரை மாநகர காவல்துறையினர் பொதுமக்கள்...
மதுரை :மதுரை மாவட்டம் பாலமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளையம்பட்டியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பாலமேடு காவல்நிலைய போலீசார் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம்- சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்கள் ரவி(46), சாந்தி(40) தம்பதியினர். காய்கறி வியாபாரிகளான இவர்களது மகள் பவித்ரா(23). இவர்...
தர்மபுரி: தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நேற்று தனது 57 வயது பூர்த்திசெய்து 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று...
சென்னை : சென்னை பெருநகர காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் துணை...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 19.09.2020 அன்று சத்திரபட்டி காவல்நிலைய போலீசார், மற்றும் தமிழக இளைஞர் பாராளுமன்ற அறக்கட்டளை சார்பாக காவல் நிலையம் முன்பு ஏழ்மையான 10...
சென்னை : சென்னையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏமாற்றுதல், சமூக ஊடகங்களில் பண மோசடி, மொபைல் போன்களில் பண மோசடி, ஓ.டி.பி எண் பெற்று ஏமாற்றுதல், கிரெடிட் கார்டு,...
திருச்சி : திருச்சி மாவட்டம் DOG SQUAD ல் பணி புரியும் அழகர்சாமி 2011 batch நேற்று இரவு காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டாா்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.