காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.
திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால்...
திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 24.09.2020 அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி...
திண்டுக்கல் : ஆந்திராவிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திண்டுக்கல் மாவட்டம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் , பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பகுதியை சேர்ந்தவர் தேவி (48) இவர் பொன்னேரி முத்தூட் பைனான்ஸில் வார கடன் வாங்கியுள்ளார். பொன்னேரி அடுத்த...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து கடைகளுக்கு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி,...
திருவள்ளூர் : பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மீஞ்சூர் அடுத்த திருநிலை ஏரியில் இருந்து பல ஊர்களுக்கு லாரிகளில் சவுடு மணல் கொண்டு...
திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பெட்ரோல் பங் நடத்தி வருபவர் கல்கி தாஸ்(22). இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் கணக்கு முடித்துவிட்டு மேஜையில்...
கோவை : கோவை செட்டிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிக்குமார் மகன் ஆனந்த்குமார் (24). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்...
திருப்பூர்: கஞ்சா பழக்கத்தை விடுமாறு கூறிய ூ2 மாணவியை தனியாக அழைத்து, சென்று கத்தியால் குத்திய விட்டு தப்பிய காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம்...
மயிலாடுதுறை : சீர்காழி அருகே திருமணத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்த பெண் ஒருவர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியை அறிந்து கொள்ள.....
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் பகுதியில் சுயம்புகனி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, நகைகளை திருடிச் சென்ற பாண்டி மற்றும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச்...
தமிழகத்தின் திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக புதிதாக பயிற்சி முடித்த 7 ஐபிஎஸ் அதிகாரிகள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது....
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்து இறந்து போன ரவுடி ஸ்ரீதரின்...
தேனி : கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் அதிரடி சோதனையின் போது கேரளாவிற்கு விற்பனைக்காக வாகனங்களில் வைத்திருந்த176 கிலோ மதிப்பிலான கஞ்சாவுடன்,...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.