Admin

Admin

மதுரை மாநகர காவல்துறை சார்பாக கிருஷ்ணன் கோவிலுக்கு பாதுகாப்பு

மதுரை : பாபர் மசூதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ள நிலையில், மதுரை மாநகர காவல்துறை சார்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக தெற்குகிருஷ்ணன் கோவிலுக்கு பி5 தெற்குவாசல்...

ஆட்டோ டிரைவர் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கிய நெல்லை காவல் துணை ஆணையர்

நெல்லை : நெல்லை சந்திப்பு மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் ரஜினிமுருகன். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கோகிலா....

தமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.

தேனி : தேனி மாவட்டம் கண்டமனூர் வனசரக பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு மலை கிராமங்களுக்கு பணிக்காக சென்றிருந்த தலைமைக் காவலர் திரு.சரவணன் அவர்கள்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க...

சிவகங்கை கிரைம்ஸ்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைகைக் ஆற்றங்கரையோர பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனன் அவர்கள் ரோந்து...

கெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.

நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட்...

விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.

திருச்சி : திருச்சி மாவட்டம், திருச்சி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு என்கின்ற இடத்தில், ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மயங்கிய...

ஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைத் திடலில் கடந்த 25.09.2020 அன்று பெயர், ஊர் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க...

கைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்

கோவை: கோவை சிறையில் உள்ள கஞ்சா வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதால்இ காவல்துறையினருக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோவை வீரகேரளம் பகுதியில், மூன்று நாட்களுக்கு முன் கஞ்சா...

தருமபுரி  மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

தருமபுரி : தருமபுரி  மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே, ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர். காரிமங்கலம் போலீசார் நேற்று, பல்வேறு பிரிவுகளாக...

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.

சென்னை : சென்னை பெருநகர காவல் துறையால் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் தொடர்ந்து...

செய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, H-1 வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) அவர்களின் தலைமையிலான காவல்...

கொரோனாவால் SSI உயிரிழப்பு! திருப்பத்தூர்  மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  அஞ்சலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.விஜயகுமார்,IPS  மலர் வளையம் வைத்து அஞ்சலி...

காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

கோவை : பொள்ளாச்சியில் நேற்று கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தொடர் புகாரையடுத்து நேற்று காலையில், பல்லடம்ரோடு நியூஸ்கீம்ரோடு...

இளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP

கடலூர்: கடலூர், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதுவது தொடர்பான மோதலில் சில இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு...

கோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்

கோவை :கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வீடுகளில் ஆட்கள் இருக்கும்பொழுது வீட்டினுள் புகுந்து அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து...

பள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சோழாபூண்டி திரவுபதி அம்மன் கோயில் பகுதியை  சேர்ந்தவர் பிரியன் (45). இவருக்கு சகுந்தலா என்பவருடன் திருமணமாகி பிரியதர்ஷினி (13), சரண்யா (10), பிரேம்குமார்...

2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை அரைத்து பாக்கெட், பாக்கெட்டாக செய்து மீஞ்சூர்,...

சாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.

கடலூர் : கடந்த வாரம் சாவடி சக்தி கணபதிநகரை சேர்ந்த திருமதி சுகந்தி வயது 29, என்பவர் தனது சகோதரருடன் கே.வி டெக்ஸ் துணி எடுக்க கையில்...

உணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு

சென்னை: உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 150 க்கும் அதிகமான நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. கொரோனா...

Page 111 of 242 1 110 111 112 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.