Admin

Admin

காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 03.10.2020 அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப...

காவலர் குடியிருப்பில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், இன்று 03.10.2020, T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆய்வாளர்கள்...

மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பலி

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி எதிரே இருக்கும் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய 2 லாரிகளில் உள்ள ஓட்டுனர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு...

ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு, அரியலூர் SP

அரியலூர் : அரியலூர் சந்தன ஏரியில் 04.10.2020 அன்று இயற்கை ஆர்வலர்கள், இளைஞர்கள், பனை ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதைகள்...

கடலூரில் ஒரு கார்ப்ரேட் காவல் நிலையம்

கடலூர்: காவல் நிலையத்தின் பார்வையாளர்கள் அமரும் அறை இது என்றால் நம்ப முடிகிறதா.! அதுவும் ஒரு தாலுகா காவல் நிலையம்..! ஆனால் அதுதான் உண்மை..! ஒரு தேர்ந்த...

இல்லாதோருக்கு உணவு அளித்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்

காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பல உபாதைகள் வந்து சேரும், அவற்றில் சில முக்கியமானவை: உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முடி உதிர்தல், தலைவலி,...

கணவனின் கண்முன்னே மனைவி பரிதாப பலி

கோவை :கோவையை அடுத்த கோவில் பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35). இவரது மனைவி ராம்பிரபா(27). இவர் வெள்ளானைப்பட்டியலில் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு அஸ்மிதா...

விவசாயத் தொழிலாளி மகள் கொலை: காவலர்கள் தீவிர விசாரணை

வேலூர் : வேலூர் அருகே வேப்பங்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளியும், அவரது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து...

தலைமை காவலர் மரணம்

மதுரை : மதுரை மாநகர் தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல்நிலைய தலைமை காவலர் (2003 டீயவஉh) திரு.பழனிவேல் நாதன் அவர்கள் (03/10/2020) அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக  சிகிச்சை பலனின்றி...

செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கிளை சிறை கண்காணிப்பாளர்.

அரியலூர் : அரியலூரில் சாலையில் கிடந்த ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை, அவ்வழியே சென்ற அரியலூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் அவர்கள் அரியலூர் நகர காவல்...

திண்டுக்கல் மாவட்டத்தில் 2834 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 01.10.2020 ம் தேதி  காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 32...

விளம்பர பிரசுரத்தை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.இராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று 01.10.2020 தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு...

திருவள்ளூர் SP தலைமையில் சிறு காடு வளர்ப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் 01.10.2020 அன்று மாலை 4 மணி அளவில் கனகவல்லிபுரத்தில் அமைந்துள்ள காவலர்...

 காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

மதுரை : மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர்...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இலந்தைக்கோட்டை அருகே நண்பர்களுக்கிடையே, தங்கம் கடத்தல் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் ரகுமான்கான் என்பவரை கடத்தி அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை...

கோவை மாவட்ட எஸ்.பிக்கு உற்சாக வரவேற்பு

கோவை : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும்...

விருதுநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் மரணம்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் எம் ரெட்டியாபட்டி சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் (1993 பேஜ்) விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார் இவர் உடல் நிலை குறைவு...

இரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் இன்று இரண்டு IPS. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐபிஎஸ் இன்று...

இனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை...

இலங்கைக்கு கடத்த இருந்த 21 லட்சம் மதிப்புள்ள பொருளை பறிமுதல் செய்துள்ள Q-Branch

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இருந்து  இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சலை கடத்த இருந்த தகவல் ராமநாதபுரம் கியூ ப்ராஞ்ச்க்கு...

Page 110 of 242 1 109 110 111 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.