Admin

Admin

காவல்துறையினரின் கேடயம் திட்டம்!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இயங்கிவரும் முந்திரிப்பருப்பு பிரித்தெடுக்கும் ஆலையில் பணிபுரியும் பெண்களுக்கு 05.10.2020. அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி...

பசியில் வாடும் ஏழைகளின் பசியை போக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ்

உணவு உற்பத்தியிலும், அந்த உணவை வீணாக்குவதிலும், உணவே கிடைக்காமல் பலர் பசியால் இறப்பதும் இந்தியாவில்தான் அதிகம். சாலையோரங்களில், ஆதரவின்றி வசிப்போர், இன்றும் மூன்று வேளை அல்ல ஒரு...

காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் !

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பங்களை அனுப்புவது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இடையே எழக்கூடிய சந்தேகங்களை களைவதற்காகவும் அவர்களுக்கு ஒரு சரியான...

கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போருக்கு, எஸ் பி. ரவளிபிரியா கடும் எச்சரிக்கை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , சாணார்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிராமங்களில் சிலர் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறை ,...

சுமார் 2 லட்ச ரூபாயை பத்திரப்படுத்திய காவலர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்ட நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை...

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அதிரடியான கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் கடந்த வாரம் அதிகாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரும்...

பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய DIG.

திண்டுக்கல் : 05.10.2020 திண்டுக்கல் மாவட்டம்.04.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS அவர்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார். காவல்நிலையத்தில் பராமரிக்கும்...

திருவள்ளூரில் போலீஸ் பாய்ஸ் கிளப்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் காவல்துறை பாய்ஸ்கிளப் (POLICE...

ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த காவலர்களை பாராட்டிய SP

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிய கூடிய திரு.தங்கராஜ் மற்றும் காவலர் மாஸ்கோ ஆகியோர் ஆதரவற்ற ஆண் சடலம்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பேரணி

திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனிவிஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில்...

பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை பொன்னேரி உட்கோட்ட சோழவரம் காவல் நிலையம் சார்பில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில்...

கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது

தமிழக காவல்துறையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 1. திருமதி. மகுடீஸ்வரி¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ புனித தோமையார்மலை¸ தெற்கு மண்டலம்¸ சென்னை¸ 2. திருமதி....

சிறப்பாக பணியாற்றிய 17 காவல்துறையினருக்கு வெகுமதி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

காந்தியடிகள் காவல் விருது பெற்றுள்ள திருச்சி காவல் ஆய்வாளர்

திருச்சி : தமிழகத்தில் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் நேர்மையுடன் சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படுகிறது. இதில்...

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் : அரியலூரில் 04.10.2020 அன்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக,...

DIG தலைமையில் மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 03.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,IPS அவர்கள் கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பணி...

குற்றவாளிகளை அழைத்துப் பேசிய காவல்துறை

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குற்ற சரித்திர பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்...

பெண் காவலருக்கு ஆறுதல் கூறிய காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி : திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலரை நேரில் சென்று நலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் விசாரித்தார்கள்....

ஒரு மணி நேரத்தில் நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு

தேனி : தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது 3 சவரன் தங்க நகையை தொலைத்துவிட்டதாக காவல் நிலையத்தில் அளித்த...

Page 109 of 242 1 108 109 110 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.