Admin

Admin

தாயார் நகை அடகு வைத்து ஐ.பி.எஸ் படித்தேன், டிஐஜி உருக்கம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.சி பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கள்ளக்கிணறு கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவி ஆய்வாளர் திரு.ஜெய் சிங்...

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் பொது...

சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தல்லாகுளம் சார்பு ஆய்வாளர்

மதுரை: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆன இன்று தல்லாகுளம் ஶ்ரீ பிரசன்ன வெங்கடேஷ பெருமாள் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சிறப்பான...

34 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது, திருப்பூர் மாநகர காவல்

திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் நாசர்(30)  என்ற நபருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதை மறைத்து...

காவலர்களுக்கு தற்காப்பு கலை குறித்த பயிற்சி வழங்க உத்தரவிட்ட SP.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில்...

கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.ராஜேஷ்தாஸ் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை தலைவர் H.M.ஜெயராம் இ.கா.ப (மத்திய மண்டலம்) மற்றும் காவல்துறை துணைத்தலைவர்...

சம்பவ இடத்திற்கே சென்று விசாரிக்க மாவட்ட எஸ்பி. ஜெயக்குமார் உத்தரவு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்துதல் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல்...

காவலர் குடும்பத்திற்கு 34 லட்சம் நிதி உதவி.

கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர்...

தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 1997 பேட்ஜ் தலைமை காவலர் திரு ரமேஷ் குமார் அவர்கள் 08.10.2020 தூக்கிட்டு தற்கொலை...

தொடரும் விபத்துக்களை  தடுக்க, டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை

திருவள்ளூர்: நெடுஞ்சாலையில், விபத்துகளும், உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதையில் ஓட்டுதல், சரியான தூக்கமின்றியும், அதிவேகத்திலும் வாகனம் ஓட்டுவதாலும், விபத்து நேரிடுகிறது. விபத்துகளை தடுக்கவும்,...

புதிய முயற்சியில் மாவட்ட SP திரு.மயில்வாகனன் அவர்கள்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன்...

காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

தேனி : தேனி மாவட்டத்தில் (மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில்) உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.S.செல்வகுமார் மற்றும் திரு.C.உதயகுமார் அவர்களுக்கு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றதையடுத்து அவர்களின்...

510 கிலோ கஞ்சா பறிமுதல், காவல் ஆணையர் பாராட்டு.

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை...

2017 பேஜ் காவல் படை காவலர் தற்கொலை.!!

கோவை: தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4ஆம் அணியில் கோவைப் புதூா் பணியாற்றி திரு. சதீஷ்குமார் (2017 பேஜ்) அவர்கள் நேற்று தனது வீட்டில் (தனிப்பட்ட பிரட்சனை...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர்.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில், முக்கிய தலைவரின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்த 16 வயது...

காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அறிவுரைகள்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுஜாதா, த.கா.ப., அவர்கள் இன்று 06.10.2020 காலை ஆஜர்...

போக்சோ சட்டத்தின் கீழ் விரைவான நடவடிக்கை.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்.03.10.2020 அன்று பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (35)...

SP தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள் முன்னிலையில்...

விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்

நெல்லை : நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக ரோந்து...

வேகத்தடை அமைத்துக் கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு நன்றி

சென்னை : சென்னை பெருநகர காவல் , புது வண்ணாரப்பேட்டை H-5 காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு மற்றும் குயில் குப்பம், இந்திரா நகர்,...

Page 108 of 242 1 107 108 109 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.