Admin

Admin

வாகன திருடர்கள் கைது செய்த வேலூர் காவல் துறையினர்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் தலைமையில் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பட் ஜான் இ.கா.ப., பாகாயம் காவல் நிலைய...

சென்னை மக்களின் வரவேற்பை பெற்றுள்ள சென்னை காவல்துறையினர்.

சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில் காவல் துறையினர் செயல்படுமாறு...

அனைத்து காவல் நிலையங்களிலும், கொரோனா  உறுதிமொழி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மாவட்ட காவல்துறையினர் அனைவரும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில்...

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் COVID -19 வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய...

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு திரையரங்கம் அருகே கூடியிருந்த தூய்மைக் பணியாளர்களை நிலைய ஆய்வாளர் திரு. சங்கரேஸ்வரன் அவர்கள் அழைத்து,...

மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுரை

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு,...

மரக்கன்று நடும் விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிகோரை கிராமம் ஈஸ்வரன் ஏரியில் 15.10.2020 இன்று இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது...

பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப...

37 கிலோ கஞ்சாவுடன் வந்த 2 நபர்கள் கைது, இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை : சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்...

கோவை மூதாட்டி கொலையில் இரண்டு பெண்களை கைது செய்துள்ள காவல்துறையினர்

கோவை: கோவை கெம்பட்டி காலனி 4-வது வீதியை சேர்ந்த சிவானந்தம் என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 62) கடந்த 30 ஆம் தேதி கொடுரமான முறையில் வெட்டி...

நாகப்பட்டினத்தில் திரு.ஓம் பிரகாஷ் மீனா IPS அவர்கள் பொறுப்பேற்பு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.ஓம் பிரகாஷ் மீனா அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார். சென்னை தலைமையகத்திலிருந்து வந்த பணி நியமன உத்தரவின்படி நாகை மாவட்ட...

காவலர் குடியிருப்பில் முருங்கை மரக்கன்று

அரியலூர் : மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.H.M ஜெயராமன் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் 12.10.2020 இன்று...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடாமல்,...

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை : சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட திரு.ஓம் பிரகாஷ் மீனா,IPS நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம்...

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பாக பல்வேறு கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு...

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

பெரம்பலூர் : இன்று 11.10.2020-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். ஆனி விஜயா இ.கா.ப அவர்களின்...

திருடுபோன 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர்: கடந்த இரண்டு மாதங்களாக பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தமிழ்நாடு காவல் துறை சங்க தலைவர் திரு.சிவகுமார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ்நாடு காவல் துறை சங்க தலைவர் திரு.சிவகுமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு விழாவில் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சங்கத்தின் வழக்கறிஞர் திரு. மது பிரகாஷ் அவர்களுடன்,...

பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த நபர்கள் அதிரடி கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் அவரது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 07/09/2020...

குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு ADGP பாராட்டு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் குன்னத்தூர் பகுதியில் 33 ஆண்டுகளாக தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க, குன்னத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி. மசுதா...

Page 107 of 242 1 106 107 108 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.