Admin

Admin

23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரியவந்தது. இதனை...

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 102 CrPcன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 600 மேற்பட்ட இருசக்கர உரிமை கோரப்படாத வாகனங்கள்...

விழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் காவல் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் போக்சோ வழக்கை கையாளும் முறை குறித்தும், முறையான...

மெகா பெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., கோயம்புத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு.நரேந்திரன் நாயர்,இ.கா.ப., கோவை மாவட்ட...

முககவசம் இன்றி பயணம்  செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை

திருவள்ளூர்: தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு...

செங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து

சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் எம் 4 காவல்நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக...

தையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவத்தூர் அருகே உள்ள தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் கடந்த 7 மாதங்களுக்கு...

இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மங்கலம் சாலை பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஆட்டோவில் மணல் அள்ளிய தவமுருகன் என்பவரை SI திரு.கார்த்திகை ராஜா...

காவலர்களின் உடல் நலத்தை பேணி காக்கும் ராணிப்பேட்டை SP

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.10.2020) மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

அரியலூர் : தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக போலீசாருக்கு சிறப்பு பயிற்சி தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது....

கொலை வழக்கில் 3 பேர் கைது !

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற 27 வயது வாலிபரை திருமணத்திற்கு பெண் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று...

விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாவட்ட காவல்துறை !

திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயசந்திரன் இ.கா.ப அவர்களின்...

நெல்லிக்குப்பம் காவல் நிலைய காவலர்களுக்கு பாராட்டு

கடலூர் : கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கரவாகனங்கள் திருடு போனதை தொடர்ந்து போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்...

102 செல்போன்களை மீட்டுள்ள தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை...

சககாவலர்களுக்கு உதவி வரும் தலைமை காவலர்

மதுரை : மதுரை மாநகர மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.ராமு அவர்கள் 1989 மற்றும் 1990 பேட்ஜ் காவலர்களின் மதுரை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்....

அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நற்செயலில் ஈடுபட்ட பொன்னேரி காவல் ஆய்வாளர்

திருவள்ளூர் : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பக்கம் ஊராட்சி பொன் நகரில் மரக்கன்றுகள் நடும் விழா நேதாஜி சமூக...

காவல் துறையினருக்கு அத்திப்பட்டு மக்கள் கோரிக்கை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத்...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 417/20 பிரிவு 379(மணல் திருட்டு) இந்திய தண்டனைச் சட்டம் சட்டப்பிரிவு மாற்றம் 120(பி),379 இ.த.ச...

காவல்துறை பொதுமக்கள் உறவை மேம்படுத்துவதற்கான பயிற்சி.

காவல்துறை பொதுமக்களிடையேயான தொடர்பில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கும் மற்றும் அத்தகைய பிரச்சனைகளை மேலான்மை செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 13 உள்ளிடை பயிற்சி மையங்களில் ஜுலை மற்றும்...

Page 106 of 242 1 105 106 107 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.