கந்துவட்டி வசூலித்தால் ? டி.ஐ.ஜி எச்சரிக்கை
திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் மக்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் , பணம் பெறும் நபர்களுக்கு சொந்தமான ATM...
திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் மக்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் , பணம் பெறும் நபர்களுக்கு சொந்தமான ATM...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார்பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திடீரென அதிரடி...
சிவகங்கை: சிவகங்கை, இரவியமங்கலத்தைச் சேர்ந்த மாரிமுத்தன் என்பவர் மகள் இடி தாக்கி உயிரிழந்தார். சம்பவத்தை தேவகோட்டை உட்கோட்ட துணைகண்காணிப்பாளர் திரு.சபாபதி அவர்கள் உத்தரவின் பேரில் திருவேகம்பத்தூர் காவல்...
உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 320 க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள், சாலையோர முதியோர்கள் மற்றும் ஏழை...
ஈரோடு : தமிழக போலீஸ் வீரவணக்க நாளான இன்று 21.10.2020 தமிழக அதிரடிப்படையில் 1993 ஆம் ஆண்டு சந்தன மரம் கடத்தல் மன்னன் வீரப்பன் தேடுதல் வேட்டையில்...
தென்காசி : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக, இந்தியா எங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், காவல்துறை சார்பாக மரியாதை உயிர்நீத்த...
திண்டுக்கல்: காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நிலக்கோட்டை புறநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்களது தலைமையில் வீர...
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குனராக பதவி உயர்வு அளித்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் காவல் துறை...
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக்...
தேனி : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த...
இராணிப்பேட்டை : 1959 ஆம் ஆண்டு, இதே நாளில் Indochina பகுதியில் HOT SPRING என்ற இடத்தில, சீனா இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10...
திண்டுக்கல் : காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில், திண்டுக்கல் சரக...
கோவை : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த...
மதுரை : கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று 21.10.2020. ஆம் தேதி காலை 08.00 மணி அளவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தியாகி நினைவிடத்தில் காவலர் வீரவணக்க...
மதுரை : 1959-ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர்...
திருவள்ளூர் : மீஞ்சூர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்,விபத்துக்களை குறைத்தல்,சாலையோர சிறு கடைகளை முறைப்படுத்ததல் ஆகியவற்றிற்காக மீஞ்சூர் வியாபாரிகளுடன் மீஞ்சூர் காவல்துறையினர் கலந்துரையாடல் நடத்தினர்.இதில் மீஞ்சூர்...
நெல்லை : நெல்லை டவுன் தண்டிய சாவடி தெருவில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனிமையில் தவித்து இருப்பதாக வந்த தகவலின் பேரில், 19-10-2020-ம் தேதியன்று...
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி தொடங்கியது. சென்னை எழும்பூரில் இயங்கி வந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழைமையானது....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .நெ.மணிவண்ணன் இ.கா.ப மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் மாதம் நடக்கும் ஆய்வு கூட்டத்தின்போது...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.