Admin

Admin

ஈரோட்டில் போலீஸ்  வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் நிலவிவருகின்றது. திருமாவளவன் கோபிச்செட்டிபாளையம் வருவதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கோபிச்செட்டிபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள்...

திண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி வாரந்தோறும் சனிக்கிழமையன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு அளித்ததில் மகிழ்ச்சி

உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 350 க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள்,  சாலையோர முதியோர்கள் மற்றும் ஏழை...

மூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின் (Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி.சார்மிங் S.ஒய்ஸ்லின் தலைமையில்...

காவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி

மதுரை : கொரானா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க, கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் நோய் தொற்றினால் உயிரிழப்பது மிகுந்த வேதனைக்கு உரியது. மதுரை சேர்ந்த...

திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய சரகம் விளாச்சேரி மெயின் ரோடு பசுமலை சந்திப்பில் வாகனங்களை சோதனை செய்யும் காவலர்கள் சிறிது நேரம் கூட...

சாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்

சென்னை:  சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட  மாதவரம் துணை ஆணையராக பொறுப்பேற்று 15 நாட்களில் 700 கிலோ கஞ்சாவை எனும் போதை பொருகளை கைப்பற்றியுள்ளார். இதன் மதிப்பு...

கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் வலிப்பு வந்து கீழே விழுந்த கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல் நிலை பெண்...

மனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அனைந்த பெருமாள் நாடாரூரை சேர்ந்த ஒரு பெண் கணவனை இழந்து இரண்டு பெண்குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் குடிசைவீட்டில்...

கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருளரசு,IPS அவர்கள் உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, காவல் ஆய்வாளர் திரு.கந்தசாமி, தலைமையில்...

உரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.

சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் உயிருக்கு போராடிய சுமைதூக்கும் தொழிலாளிக்கு சரியான நேரத்தில் முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய பெண் காவலர் திரு. கிருஷ்ணவேணிக்கு போலீஸ்...

தர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG

தருமபுரி: சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரதீப்குமார், ஐ.பி.எஸ் அவர்கள் தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட அ பள்ளிப்பட்டி மற்றும் அரூர் காவல் நிலையங்களை...

நவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG

திண்டுக்கல் : திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தேனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்...

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி வேலூர்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பதாக உதவி ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள்...

மதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு !

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு காவல்...

காவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி !

மதுரை : 21.10.2020 காலை 06.00 மணிக்கு காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான 4 km மாரத்தான்...

காவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்

திருப்பூர் : பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், காவல் ஆணையர், காவல் துணை...

நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஊரக உட்கோட்ட...

Page 104 of 242 1 103 104 105 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.