ஈரோட்டில் போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் நிலவிவருகின்றது. திருமாவளவன் கோபிச்செட்டிபாளையம் வருவதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோபிச்செட்டிபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள்...















