Admin

Admin

கொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு

தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசியில் கடந்த 07/09/2020 அன்று பகல் 12:30 மணி அளவில் வீட்டு உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி 800 கிராம் தங்க...

பாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு ! 8000 போலீசார் பாதுகாப்பு

இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர்...

சட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி : தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன்...

போதை தரும் மாத்திரைகள் ? இராணிப்பேட்டை காவல்துறையினர் விழிப்புணர்வு

இராணிப்பேட்டை:  இராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் (SP) திரு.மயில்வாகனன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், அரக்கோணம் காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு.மனோகரன் தலைமையில், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் (காவல்...

ரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் ! ஆணையாளர் பாராட்டு

சென்னை : சிறப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்...

விழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் !

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி துவாக்குடி (வடக்கு) காவல் உதவி ஆய்வாளர் திரு. ராமதுரை மற்றும் இரண்டாம் நிலை...

தமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு

தமிழ் மாமன்னன் ராசராசன் பிறந்த ஐப்பசி சதயத் திருநாள் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த பிறந்தநாளை போற்றும் வண்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில்...

குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை ?

சென்னை : முன்னாள் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு சென்னை காவல் ஆணையாளர் தரமணியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். குற்றச் செயல்களில் ஈடுபடும்...

இனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி

சென்னை : இனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி என்ற தலைப்பை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். பெரியவர்களாகிய நாம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க...

118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு !

சென்னை : சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் 1902 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு. J.P. ஓஸ்வெல்டு ரூத் ஜோன்ஸ் எஸ்க் அவர்களால் அடிக்கல்...

தற்கொலைக்கு முயன்ற பெண்மணி,  உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் சின்னமனூர் கிராமத்தில் கணவரை இழந்து தவித்த வந்த பெண்மணி ஒருவர் முல்லை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை கண்ட மக்கள் அவரை...

ஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்

சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில் காவல் துறையினர் செயல்படுமாறு...

ஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் !

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.நல்லசாமி மற்றும் தலைமை காவலர் திரு.தாமரைக்கண்ணன், முதல் நிலை...

 பொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம்  காவல் ஆய்வாளர்

தேனி : தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் இரவு ரோந்து சென்ற போது முகாந்திரம் இல்லாமல் சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்ட கம்பம் தெற்கு...

ஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு

கடைகளில் கொள்ளை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் டி.வி டிஷ் சர்வீஸ் சென்டரில் நேற்று காலை கதவை உடைத்து அங்கிருந்த எல்.இ.டி டிவி,...

பல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது

கோவை : கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, இடிகரை கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் திருட்டுப்போன வாகனங்களை கண்டு பிடிக்கும் பொருட்டு,...

ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை இருந்து வாடிப்பட்டி அணுகு சாலை பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்...

பொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்

மதுரை : பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு துண்டுப்பிரசுரங்களை மதுரை மாவட்ட போக்குவரத்து போலீசார் வழங்கினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

தீயணைப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவிற்கிணங்க மாநிலப் பயிற்சி மைய இணை இயக்குநர் திரு ஷாகுல் ஹமீது...

தடாகம் சுடுகாடு அருகில் கஞ்சா விற்றவர்கள் கைது…!

கோவை : கோவை  மாவட்டம் துடியலூர் தடாகம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட தடாகம் சுடுகாடு அருகில் கஞ்சா விற்ற கோட்டதுறையை சேர்ந்த நபர்களை அந்த பகுதியில்...

Page 103 of 242 1 102 103 104 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.