Admin

Admin

காவலர்கள் சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி!!!

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து...

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் அதிரடி கைது!!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 30.10.2020 அன்று அரசு விடுமுறை நாட்களை மீறி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் படி...

60 கிராம உதவியாளர்கள் பணிக்கு தேவை, ஆட்சித் தலைவர் அறிவிப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர்கள் தேர்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். சிவாகங்கை அக்டோபர் 30_சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக...

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு !!

திண்டுக்கல் : இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை...

காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய P. அரவிந்தன் IPS

திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்...

மரக்கன்றுகள் நட்டு, உறுதி மொழி ஏற்ற மதுரை மாவட்ட காவல்துறையினர்

மதுரை : சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை உறுதி மொழியானது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய எனது...

சிறுமியை திருமணம் செய்த நபர் கைது !

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பவர் தேனியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்....

குற்றவாளிகளின் ஊடுருவலை தீவிரமாக கண்காணித்து வரும் காவல்துறையினர், திருவள்ளூர் SP அரவிந்தன், IPS தகவல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் வழிப்பறி, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை...

விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சால்வை அணிவித்து பாராட்டு…

விழுப்புரம் : விழுப்புரத்தில் இளைஞர் கைப்பையிலிருந்து தவறவிட்ட, ரூபாய் 1 லட்சம் பணம் மற்றும் டைமன் மோதிரம் பாஸ்போர்ட், கீழே இருந்து கண்டெடுத்து காவல்துறையில் ஒப்படைத்த வழுதரெட்டி...

1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்!

கடலூர் : கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சரகம் தைக்கால் தோணித்துறையில் வாதி முருகன் வயது 42, என்பவர் தனது மனைவி ஆனந்தியுடன் நேற்று மாலை 6...

சாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு !

வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அக்ராவரம் ஏரி பட்டறை கிராமம், பூங்குளம் மலையடிவாரம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக...

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி!

கரூர் : கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 31.10.2020 இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் IPS அவர்களின்...

காவலர் வீரவணக்க நாளை அனுசரித்த குடியாத்தம் காவல் துறையினர்

வேலூர் : காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூட கருதாமல், உயிர் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்கும் நாள் அக்டோபர் 21 -...

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு

மதுரை : மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக T.அன்பழகன்,IAS இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் இதற்கு முன் கரூர் மாவட்ட ஆட்சி தலைவராக  (District Collector)...

பண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அத்தியாவசிய...

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்

மதுரை : தேவர் ஜெயந்தி விழா இன்று தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது....

பணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை

சென்னை : சென்னை,  சேத்துப்பட்டையை சேர்ந்த ரமேஷ் (60) என்பவர் Bank of Baroda வங்கியின் டெபிட் கார்டு வைத்துள்ளார். கடந்த 18.10.2020 அன்று ரமேஷின் டெபிட்...

விரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்

சென்னை : சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ககன் குமார் 32. இவர் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் தனது இருசக்கர...

காவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவலர் குடியிருப்பு மைதானத்தில் நேற்று 28.10.2020 ம் தேதி நீத்தார் நினைவு வார விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் விளையாட்டுப்...

சாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு !

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் 29.10.2020 அன்று அரியலூர் மாவட்ட...

Page 102 of 242 1 101 102 103 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.