காவலர்கள் சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி!!!
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 30.10.2020 அன்று அரசு விடுமுறை நாட்களை மீறி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் படி...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர்கள் தேர்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். சிவாகங்கை அக்டோபர் 30_சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக...
திண்டுக்கல் : இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை...
திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்...
மதுரை : சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை உறுதி மொழியானது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய எனது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பவர் தேனியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் வழிப்பறி, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை...
விழுப்புரம் : விழுப்புரத்தில் இளைஞர் கைப்பையிலிருந்து தவறவிட்ட, ரூபாய் 1 லட்சம் பணம் மற்றும் டைமன் மோதிரம் பாஸ்போர்ட், கீழே இருந்து கண்டெடுத்து காவல்துறையில் ஒப்படைத்த வழுதரெட்டி...
கடலூர் : கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சரகம் தைக்கால் தோணித்துறையில் வாதி முருகன் வயது 42, என்பவர் தனது மனைவி ஆனந்தியுடன் நேற்று மாலை 6...
வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அக்ராவரம் ஏரி பட்டறை கிராமம், பூங்குளம் மலையடிவாரம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக...
கரூர் : கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 31.10.2020 இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் IPS அவர்களின்...
வேலூர் : காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூட கருதாமல், உயிர் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்கும் நாள் அக்டோபர் 21 -...
மதுரை : மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக T.அன்பழகன்,IAS இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் இதற்கு முன் கரூர் மாவட்ட ஆட்சி தலைவராக (District Collector)...
தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அத்தியாவசிய...
மதுரை : தேவர் ஜெயந்தி விழா இன்று தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது....
சென்னை : சென்னை, சேத்துப்பட்டையை சேர்ந்த ரமேஷ் (60) என்பவர் Bank of Baroda வங்கியின் டெபிட் கார்டு வைத்துள்ளார். கடந்த 18.10.2020 அன்று ரமேஷின் டெபிட்...
சென்னை : சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ககன் குமார் 32. இவர் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் தனது இருசக்கர...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவலர் குடியிருப்பு மைதானத்தில் நேற்று 28.10.2020 ம் தேதி நீத்தார் நினைவு வார விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் விளையாட்டுப்...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் 29.10.2020 அன்று அரியலூர் மாவட்ட...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.