Admin

Admin

மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை!

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள் முன்னிலையில் 03.11.2020...

தலைமை காவலரின் செயலினை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்டம் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் HC -945 திரு. ராஜேந்திரன் அவர்கள் இரவு ரோந்து...

பசுமை காவல் நிலைய வளாகம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுப்புறச்சூழல் பேணிக்காக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல்...

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 3 நாள் விழிப்புணர்வு

திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி திருச்சி மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.B.மணிகணிடன்...

மூன்று கொள்ளையர்கள் கைது ரூ.8லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்.

திருச்சி : திருச்சி மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், செயின்பறிப்பு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் திருச்சி...

கோடி கணக்கான நகைகளை மீட்டு உள்ள சென்னை காவல்துறையினர்

சென்னை : சென்னை தி.நகர் காவல்மாவட்டத்தில் கடந்த 20.10.2020 இரவு தனது நகை அலுவலகத்தில் திருடு போனதாக உரிமையாளர் திரு.தருண் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு...

மதுரையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை:  பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் வலியுறுத்தும் வகையில் ஹலஞ்சம் இல்லாத இந்தியா, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது....

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவை: பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் வலியுறுத்தும் வகையில் ஹலஞ்சம் இல்லாத இந்தியா, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது....

துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேனி காவல்துறை

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டுள்ளனர்....

ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில்...

போலீஸ்காரரின் தாயாரிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

கோவை : கோவை நகரில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் (பி.ஆர்.எஸ்.) ராஜேந்திரன் என்ற போலீஸ்காரரின்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்களுக்கு பாராட்டு!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வி திறனை மேம்படுத்தவும் காவல் நிலையங்களில் போலீஸ்...

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் DGP – K.ராதாகிருஷ்ணன் காலமானார்!

சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி திரு.K.ராதாகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும்...

காவல்துறையினர் ரோந்து பணியில் இருவர் கைது

கோவை: கோவை, வெரைட்டி ஹால் ரோடு காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவகுமார் தலைமையில் ரோந்து பணியில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையர் வீதி சந்திப்பில்...

மரம் வளர்க்கும் காவல்துறையினர்

திருவள்ளுவர் : டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பேசுபொருளாகியுள்ளது.  மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள்...

காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டிய தூத்துக்குடி SP

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து...

சுற்றுச்சூழலை காக்கும் களத்தில் திண்டுக்கல் காவல்துறையினர் !

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறுவிதமான மரக்கன்றுகளை ஊன்றி அதை பராமரித்து வருகின்றனர்....

நாட்டு படகுடன் சிக்கிய 2 டன் மஞ்சள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கரைப்பகுதியை...

சுற்றுச்சூழல் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மதுரை மாநகர காவல்துறையினர்!!!

மதுரை : நாளுக்கு நாள் காடுகளின் பரப்பளவு சுருங்கியதால், மழை பொழிவும் குறைந்து போனது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் குடிநீரின் தேவை...

மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த DSP !!!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல் எல்லைக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தில் வசிக்கும் 18 வயது மாணவி ஒருவர் தனது தாயார் திட்டியதால் மனமுடைந்து கடந்த 30.10.2020...

Page 101 of 242 1 100 101 102 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.