Admin

Admin

உரிய நேரத்தில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய தேனி மாவட்ட காவல்துறையினர்.

தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு 'O'positive இரத்தவகை 2 யூனிட் அளவு தேவைப்படுவதாகவும்,...

கொல்கத்தாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி பரிதாப மரணம்

மேற்குவங்கம்:  கொல்கத்தா காவல்துறையின் முதல் பெண் அதிகாரி தேபோஸ்ரீ சாட்டர்ஜி, அவரது ஓட்டுனர் மற்றும் பாதுகாப்பு காவலர் ஆகியோர் கொல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். கொல்கத்தா...

கோவையில் குற்ற செயலில் ஈடுபட்ட நால்வர் கைது

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்ற கட்டிட தொழிலாளி, தனது இரு சக்கர வாகனத்தை, தேனீர் கடை அருகே...

பெண் கொடூரக்கொலை, தூத்துக்குடி ஏரல் அருகே பரபரப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி செங்கமலம் (வயது47). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் என...

சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர், SP பாராட்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள்...

சாலையை சீர் செய்து வரும் கம்பம் காவல்துறையினர்.

தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் சேதமடைந்தது. இதனையடுத்து விபத்துக்கள் ஏற்படும் அபாய...

தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிக கவனம்...

சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள காவலர்களின் பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என்று...

Good touch, Bad touch கற்றுத்தர காவல்துறையினர் வேண்டுகோள்

திருவள்ளூர் : நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாட்டின் கண்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று காட்டுமிராண்டிகளால்...

43 பேருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் விதமாகவும், கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில்...

காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மன அழுத்த கலந்தாய்வு பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன அழுத்ததினை போக்கும் கலந்தாய்வு பயிற்சி திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது...

கீழே தவறவிட்ட பர்ஸ்சை உரிமையாளரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு.

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு ராஜாங்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. தினேஷ்(கா.எண் 298) ஆகியோர் புஷ்பா ஜங்ஷன் அருகே போக்குவரத்து சீரமைப்பு...

கைது நடவடிக்கையால் தெரித்து ஓடும் திருடர்கள், கலக்கும் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சரக பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் திருடப்பட்டு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின்...

பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் சரக டிஐஜி

தேனி : மக்கள் பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு திண்டுக்கல்...

செப்டம்பர் 11ஆம் தேதி யாரும் பரமக்குடி செல்ல அனுமதி இல்லை, திருநெல்வேலி SP அறிவிப்பு

திருநெல்வேலி :சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான இமானுவேல் சேகரனின் நினைவு தினம்  வருகிற 11.09.2020 அன்று அனுசரிக்கப்படுகின்றது.செப்டம்பர் 11, 1957ல் யாரும் எதிர்பார்த்திராத...

விபத்தை குறைக்க அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை : கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மாநகர பேருந்துகள் சென்னையில் இயங்காமல் இருந்தன. தற்சமயம் தளர்வுகள் வழங்கப்பட்டு மாநகர பேரூந்துகள் இயங்குவதாலும்...

திருச்சி : 15.07.2020 தேதி இரவு கோழிப்பண்ணை ரோட்டில் வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பெயரில் ஏர்போர்ட்...

இயன்றதை செய்வோம் ! இல்லாதோருக்கு ! போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 600 பேருக்கு உணவு விநியோகம்

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காலத்திலும் சரி, முழு ஊரடங்கு இல்லாத போதிலும், ஏழை எளிய மக்களின் நண்பர்கள் ஆக இருந்து, அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டு,...

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்.

சிவகங்கை : பொன்னாங்குடி மற்றும் கள்ளிப்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட விருசுழி மணிமுத்தாறு இணைந்த ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று 5.09.2020 மேற்படி...

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி காரைக்குடி உட்கோட்டம், சோமநாதபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...

Page 115 of 242 1 114 115 116 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.