Admin

Admin

கஞ்சா கடத்தி தப்பிச்சென்ற கொலை வழக்கு மற்றும் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர் தேனி மாவட்ட தனிப்படையினரால் கைது.

தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முனியம்மாள் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அனுமந்தன்பட்டி பேருந்து நிலையம் அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த...

மதுரையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி

மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மலர் சாமி 56 கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு கடந்த 25ஆம்...

காவலர் நலனில் அக்கறை கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர்

கோவை : கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்க்கு, நம்மை பாதுகாக்க முன்கள பணியாளர்களாக, பணியாற்றும் காவலர்கள் மரணமடைவது வேதனைக்குரியது. நம் உயிர் காக்க தன் உயிரை...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பஜார், அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குமார் என்பவரை SI...

பெண்ணிடம் செயினை பறித்து சென்ற 2 நபர்கள் கைது.

திருப்பூர் : திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 31.08.2020 அன்று இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தங்கச் செயினை அந்த வழியே இருசக்கர வாகனத்தில்...

ஆசிரியர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்?

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து,...

10 ஆயிரம் கேரளா கோழிகளை திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்!

தென்காசி: கேரள மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் கடும் நோய்வாய்ப்பட்ட சுமார் 10 ஆயிரம் கோழிகளை ஏற்றிக்கொண்டு புளியரை வழியாக தமிழகத்திற்குள் வருவதாக தென்காசி மாவட்ட காவல்துறைக்கு தகவல்...

ஆசிரியர்கள் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்…! DIG ஆனி விஜயா பெருமிதம்

திருச்சி : திருச்சி மாவட்டம் 04.09.2020 அன்று திருச்சி அரிமா சங்கத்தின் சார்பாக ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது,...

தமிழகத்தின் முக்கிய SP, DC உட்பட 12 காவல் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் S.K.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். நேற்று 4 முக்கிய காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

ஆடு மேப்பவர்களை தாக்கிய இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் தோப்படைபட்டி அருகே, ஆட்டின் மீது இருசக்கர வாகனத்தால் மோத வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தும், ஆட்டின் உரிமையாளர்களான முத்துமாரி மற்றும்...

பிரதமரின்  திட்டத்தில் மோசடி, விசாரணையை துவங்கியது சிபிசிஐடி

கடலூர் : மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை (3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு...

கஞ்சா கடத்திய இருவர் கைது.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழையூர் உப்பு நகர் மாரியம்மன் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் தலைமையிலான போலீசார்...

காவல்துறை அதிரடி நடவடிக்கை: வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் : அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் அருகே கடந்த மாதம் பங்காளிகளுக்கு இடையேயான இட பிரச்சினையை சமாதானம் செய்ய முயன்ற உறவினர் மீது தாக்குதல் நடத்தி, கொலை...

பட்டீஸ்வரம் டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த கும்பலை 12-மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் போலீசார்.

தஞ்சாவூர் : கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சரகத்தில் நேற்று ( 3.9.2020 ம் தேதி) அதிகாலை 1 மணியளவில் தேனாம்படுகை அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து...

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு...

“கிரண்பேடி போல வரவேண்டும்” பிரதமர் மோடிக்கு பதில் அளித்த தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

ஐதராபாத்:  ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி...

4 பேரை அதிரடியாக கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர்.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தரமணி,...

தமிழகத்தில் 4 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்,IPS சென்னை ரயில்வே எஸ்பியாக...

நாமக்கலில் கஞ்சா கடத்தி வந்த தேனியை சேர்ந்த இருவர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு . சி. சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு....

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு...

Page 116 of 242 1 115 116 117 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.