Admin

Admin

திருச்சி மாநகர DC பவன் குமார் ரெட்டி தலைமையில் விளக்கக் கூட்டம்

திருச்சி : தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை விளக்கும் கூட்டம் இன்று 1.9.2020 திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள்,...

டிஜிபி.,யின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.

கர்நாடகம்: கர்நாடக மாநில காவல்துறை இயக்குநர் திரு. தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்த போது கை தவறி, விசையை அழுத்தியதால் திடீரென வெளியேறிய குண்டு அவரின் மார்பில்...

உதவி கரம் அளித்த காவலர், பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

பசி தீர உணவளித்தாய்.. உயிர் தாகம் போக்க நீரளித்தாய்.. தளர்ந்த அன்னையை தாங்கிட ... உன் கரம் கொடுத்தாய்.. அவள் களைத்த மனம் ஒய்வு பெற மடி...

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சென்னை: "காவல்துறை உங்கள் நண்பன்" மக்களின் இந்த நம்பிக்கை, சாத்தான்குளம் போன்ற சம்பவங்களால் அவ்வப்போது தகர்ந்து போவது உண்டு. அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சுமத்த முடியாது அல்லது...

ஊரடங்கு தளர்வை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் நடவடிக்கை

திண்டுக்கல் : தமிழக அரசு 01.09.2020 முதல் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து...

உதவி கேட்ட பெண்ணுக்கு 15 வகை சீர்வரிசை கொடுத்து அசத்திய தாயுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்

சென்னை: செங்குன்றம் காந்தி நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுகன்யா (20). இவருக்கு பெற்றோர் இல்லை. தனது அத்தை சுரேகா வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை...

மாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் ஆன்லைன் கலந்துரையாடல்

திருவள்ளூர் : செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றம் காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்களுடன் கொரோனா காலத்தில் மாணவ-மாணவிகள் வெளியில்...

நகருக்குள் செயல்படும் மதுரை புறநகர் காவல் நிலையம்: எல்லைகளை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான கருப்பாயூரணி, பெரியார் அணை நீர்பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பிரபல உயர் கல்வி நிறுவனங்களும் இப்பகுதியில்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு, வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் விசாரணை.

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெடி இடுப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதியினரின் தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை அனன்யா.  கடந்த 2 நாட்களுக்கு...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் எச்சரிகை.

மதுரை : மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்....

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்...

பழவேற்காட்டில் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வட மேற்கு...

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் IPS அதிகாரிகள்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ள இந்திய காவல் பணி(IPS) அதிகாரிகள் செல்வி.ரோமா...

திருடர்களை துரத்தி பிடித்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள்

சென்னை:  சென்னை, தண்டையார்பேட்டை, தியாகராஜா காலேஜ், வின்கோ நகர் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்க சிறப்பு...

முழு ஊரடங்கில் உணவு வழங்கிய தலைமை காவலர்

திருச்சி : திருச்சி மாவட்டம், 30.8.2020 நேற்று முன்தினம் கொரோனா தொற்றுநோய் முழு ஊரடங்கு காரணமாக மண்ணச்சநல்லூர் சமயபுரம் சந்தை கேட் பகுதியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட் டம், இலுப்பூர் அருகே குப்பத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர் அதே ஊரை சேர்ந்த15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து,...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் பாராட்டுச் சான்றிதழ்கள்

தேனி : தேனி மாவட்ட காவல்துறை மற்றும் A.H.M. TRUST சைல்டு லைன் இயக்குனர் & தேனி மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் குழு இணைந்து நடத்திய...

முழு ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் 1500 சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன....

கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 நபர்கள் மீது வழக்கு.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த...

Page 117 of 242 1 116 117 118 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.