Admin

Admin

வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக பகல் மற்றும் இரவில் பூட்டிய வீட்டில்...

குழந்தையை எறித்து கொன்ற தந்தை கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மது போதையில் தனது ஒன்னறைவயது குழந்தையை எரித்துகொன்ற தந்தைமுனியசாமி (30) யை போலீசார் கைதுசெய்து விசாரணை கணவருக்கும் மனைவிக்கும்...

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கேட்பாரற்று வெய்யிலில் கிடந்த பெண்ணை மீட்ட காவல் ஆய்வாளர்!!!

திருச்சி : கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த சூழலில் உறவினர்களைக் கூட தொட்டு உதவுவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று...

ரத்ததான கொடைவள்ளல் விருதைப் பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்

திருச்சி: திருச்சி, நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் காவலர் அரவிந்த். இவர் 18 வயது முதல் தற்போது வரை வருடத்திற்கு...

காவல் நிலையம் இருளில் மூழ்கியது, விருதுநகர் SP விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமா பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் ஓட்டி...

 தென் மண்டல காவல்துறை சார்பாக வீரமரணமடைந்த  சுப்பிரமணியன் வீட்டிற்கு 86 லட்சம் நிதியுதவி, ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப வழங்கினார்

தூத்துக்குடி : வெடிகுண்டு வீச்சில் வீரமரணமடைந்த காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன, இ.கா.ப அவர்கள்...

முதல் நிலை காவலரை பாராட்டிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ரோந்து பணியில் இருந்த முதல் நிலை காவலர் திரு ஆனந்தம் அவர்கள் ஊத்துக்குளி சாலையில் ரோந்து பணியில்...

காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வடபழனி மற்றும் கிண்டி பகுதிகளில் காவல் குழுவினர் நடத்திய வாகன சோதனையில்...

சிவகங்கை மாவட்ட கிரைம்ஸ்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் அருகே கள்ளர்வலசை பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக 29.08.2020 அன்று VAO போலீசாருக்கு அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு...

தவற விட்ட பணத்தை சில மணி நேரங்களில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.

மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் 28.08.2020 ம்தேதி பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில்...

நீலகிரி மக்கள் பயன்பாட்டிற்கு கைபேசி செயலி, SP சசிமோகன் I.P.S அறிமுகம்

நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை நீலகிரி மக்களின் நலன் கருதி கைபேசி செயலி (Mobile App) "Nilgiris District Police" ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மக்கள்...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் மகன்...

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று (28.08.2020-ம் தேதி) குழந்தை திருமணம் நடை பெற இருப்பதாக கிடைத்த இரகசிய...

காவல் ஆணையர் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் திறப்பு

மதுரை : சாலை விபத்துக்களை தடுக்கவும் அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை - ரிங்ரோட்டின் சந்திப்பில்...

கம்பத்தில் இறைச்சி கடைக்குள் புகுந்து தனது கையை தானே கத்தியால் வெட்டி துண்டித்த ராணுவ வீரரால் பரபரப்பு

தேனி : தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வெங்கடேசன் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இதையடுத்து அவர்...

திருநெல்வேலி கிரைம்ஸ்.

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய குற்ற எண் 367/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B),25,29(1) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில்...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி, அமைச்சர் வழங்கினார்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பேரூராட்சி, பண்டாரவிளை மணக்கரை சம்பவத்தில்,  உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் இல்லத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்...

கொரோனா தடுப்பு பணியில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம்!: தமிழக காவல்துறை உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் மட்டுமே...

பெண்களுக்காண விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் ADSP மீனாட்சி அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது இதனை திருவள்ளூர் மாவட்டம் ஏ டி எஸ் பி...

Page 118 of 242 1 117 118 119 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.