வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன் கைது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக பகல் மற்றும் இரவில் பூட்டிய வீட்டில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக பகல் மற்றும் இரவில் பூட்டிய வீட்டில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மது போதையில் தனது ஒன்னறைவயது குழந்தையை எரித்துகொன்ற தந்தைமுனியசாமி (30) யை போலீசார் கைதுசெய்து விசாரணை கணவருக்கும் மனைவிக்கும்...
திருச்சி : கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த சூழலில் உறவினர்களைக் கூட தொட்டு உதவுவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று...
திருச்சி: திருச்சி, நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் காவலர் அரவிந்த். இவர் 18 வயது முதல் தற்போது வரை வருடத்திற்கு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமா பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் ஓட்டி...
தூத்துக்குடி : வெடிகுண்டு வீச்சில் வீரமரணமடைந்த காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன, இ.கா.ப அவர்கள்...
திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ரோந்து பணியில் இருந்த முதல் நிலை காவலர் திரு ஆனந்தம் அவர்கள் ஊத்துக்குளி சாலையில் ரோந்து பணியில்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வடபழனி மற்றும் கிண்டி பகுதிகளில் காவல் குழுவினர் நடத்திய வாகன சோதனையில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் அருகே கள்ளர்வலசை பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக 29.08.2020 அன்று VAO போலீசாருக்கு அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு...
மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் 28.08.2020 ம்தேதி பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில்...
நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை நீலகிரி மக்களின் நலன் கருதி கைபேசி செயலி (Mobile App) "Nilgiris District Police" ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மக்கள்...
திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் மகன்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று (28.08.2020-ம் தேதி) குழந்தை திருமணம் நடை பெற இருப்பதாக கிடைத்த இரகசிய...
மதுரை : சாலை விபத்துக்களை தடுக்கவும் அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை - ரிங்ரோட்டின் சந்திப்பில்...
தேனி : தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வெங்கடேசன் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இதையடுத்து அவர்...
திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய குற்ற எண் 367/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B),25,29(1) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பேரூராட்சி, பண்டாரவிளை மணக்கரை சம்பவத்தில், உயிரிழந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் இல்லத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்...
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் மட்டுமே...
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது இதனை திருவள்ளூர் மாவட்டம் ஏ டி எஸ் பி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.