Admin

Admin

பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை + 60,000/- ரூபாய் அபதாரம் பெற்றுத் தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.

தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில்...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்து வந்த அஜீத் மற்றும் நந்தகுமார் ஆகிய...

17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறு ஆறுமாத கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது…

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து...

நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது, நிருபித்த காவல் ஆய்வாளர், பாராட்டிய ஆட்சியர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா...

ஒரே நாளில் 4 பேர் கைது – தூத்துக்குடி SP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் 4 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - மாவட்ட காவல்...

6 பேரை அதிரடியாக கைது செய்து கூடல்புதூர் காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் கூடல்புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து திருடும் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை...

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேருக்கு குண்டாஸ்

சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் வழங்கிய உத்தரவின்படி,  தொடர்ந்து கொலை, கொலைமுயற்சி,...

பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆதனூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 20.08.2020 அன்று மானாமதுரை சந்தையில் காய்கறி வாங்க பூக்கார...

திருவள்ளூரில் கைவரிசை காட்டிய கில்லாடி திருடன் கைது

திருவள்ளூர் :திருவள்ளூர் , ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக்குகளை மர்ம நபரால் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதனால்,...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் பெட்டிக் கடைகளில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன் மற்றும் கனி ஆகிய...

ஊரடங்கை மீறி பிரியாணி விருந்து: உரிமையாளருக்கு அபராதம்

திருவள்ளூர் : கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்...

கொரோனாவால் குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. துரை பாண்டியன் அவர்களின்...

சரவணம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

கோவை : கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கமாக, விநாயகர் சிலை வைத்து வழிபடும் இந்து அமைப்பினர் இடம், இந்த ஆண்டில் கொரானா தொற்று நோய் பரவல்...

முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 27018 வழக்குகள் பதிவு

மதுரை : மதுரை மாநகரில் கடந்த 24.05.2020 முதல் 24.08.2020 ம் தேதி முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 27018 வழக்குகள் பதிவு...

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், புகையிலை, மற்றும் சிகரெட் விற்பனை செய்த நபர்களை கைது செய்த மதுரை போலீசார்

மதுரை : மதுரை மாவட்டத்தில் மேலூர் சரகம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, மேலூர் காவல் நிலைய போலீசார்...

கொரோனாவுக்கு மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் பலி, 6 ஆக அதிகரிப்பு

சென்னை : சென்னை போலீசில் ஏற்கனவே கொரோனா கொடூர தாக்குதலுக்கு மாம்பலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுரளி முதல் பலியானார்.  மேலும் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட...

750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி : திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களின் விற்பனையைத் தடுக்க சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மாநகர் முழுவதும்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், ஆளினர்களுக்கு நலவாரியம் அமைப்பது தொடர்பாக   கலந்தாய்வுக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(24.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் நல...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 450 பேருக்கு முழு ஊரடங்கில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வழங்கப்பட்டது

சென்னை: கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நேற்று தமிழக மருத்துவ ஆய்வின் மூலம் கூறப்பட்டுள்ள மிளகு பால் மற்றும் உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு கொண்டைக்...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள காமன்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மாரி, கந்தவேல் மற்றும் மாரிக்கண்ணு உட்பட ஆறு...

Page 119 of 242 1 118 119 120 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.