Admin

Admin

பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சரிவிகித உணவு பெட்டகம் வழங்கல்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 50 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் காவலர்களின் உடல்...

பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்.

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும் கம்பம்...

தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தில் DGP ஆய்வு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தை  DGP உயர்திரு. முனைவர்.  திரு.C.சைலேந்திரபாபு,  IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனிடையே பயிற்சி பெற்று...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் மற்றும் நிர்மல் ராஜ் ஆகிய இருவரையும் SI திரு.சரவணன் அவர்கள் U/s...

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 14 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்...

ஆதரவற்ற முதியவரை மீட்டு, மருத்துவமனை அனுப்பி வைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்

சென்னை :  சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டறை (100) க்கு இன்று 23.8.20 மாலை சுமார் 07.45 மணிக்கு வந்த அழைப்பில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 97வது...

மாரடைப்பால் உயிரிழந்த 29 வயது சென்னை பெண் காவலர்

சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தைச் சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலர் சத்தியலட்சுமி வயது 29. சிலம்பாட்டம் பயிற்சியில் பதக்கம் பெற்ற பெண் காவலர்....

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முக்கிய குற்றவாளிகள் கைது

சென்னை :சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொடர்ந்து கொலை, கொலைமுயற்சி, திருட்டு மற்றும் வழிபறி ஆகிய...

புழுதிப்பட்டி காவல் நிலைய SSI மரணம், சிவகங்கை SP மரியாதை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் புழுதிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உயர்திரு B. சங்கரலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார். அவர்களின் உருவ...

தனிமையில் வசித்து வருபவர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்த கும்பலை கைது செய்த காவல்துறையினர்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டிணம் பகுதிகளில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த 6 பவுன் நகை,...

தக்க சமயத்தில் பிரசவ சிகிச்சைக்கு இரத்த தானம் வழங்கிய தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்

தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு 'A'negative இரத்த வகை தேவைப்படுவதாகவும், தேனியில் உள்ள தனியார்...

காயம்பட்ட காவலருக்கு பண உதவி அளித்த சக காவல்துறையினர்.

தேனி : விபத்தினால் காயமுற்ற காவலரின் மருத்துவ மேல் சிகிச்சைக்கு தேனி மாவட்ட காவலர்கள் ஒன்றிணைந்து 1 லட்சம் நிதி திரட்டி, அந்த தொகையை மாவட்ட காவல்...

3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசி நகர் பகுதியில், கள்ள காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம் குமார் (27) என்பவரை அரிவாளால் வெட்டி...

கோவையில் சிலையை சேதப்படுத்திய முதியவர், காவல்துறையினர் எச்சரிக்கை

கோவை : கோவை மாநகர், டி1 கடைவீதி காவல் நிலைய சட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பெரியகடை வீதியில் இன்று அதிகாலையில், சாலையோரத்தில் எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல்...

சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை.

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் சிறப்பு காவல்படை 15ம் அணியில் பணியாற்றி வந்த திரு. இம்ரான் (17 Batch) என்ற காவலர் இன்று காலை முதல் முதல்வர் வருகைக்கான பணியில் ஈடுப்பட்டவர். இன்று...

தமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை

தமிழ்நாடு காவல் துறை காவலர்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீரமணி அவர்கள் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ்...

கஞ்சா வழக்கில் 4 பேரை கைது செய்த காவல்துறையினருக்கு,DIG திரு.M.S.முத்துசாமி,IPS பாராட்டு

தேனி : தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து கேரளாவிற்கு 3 வாகனங்களில் கஞ்சா கடத்தி செல்வதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில்...

வேளாங்கண்ணி பேராலய விழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

பசுமையை மீட்டெடுக்கும் இளைஞர்களின் முயற்சியை ஊக்குவித்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமிழியம் கிராமத்தில் உள்ள பூமரத்தான் ஏரியை சுற்றி "மரங்களின் நண்பர்கள் குழு" சார்பில் மரக்கன்றுகள்...

தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் தென் மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

திருநெல்வேலி : தமிழக காவல்துறை இயக்குனர் திரு.J.K திரிபாதி இ.கா.ப அவர்கள் தலைமையில் தென்மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....

Page 120 of 242 1 119 120 121 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.