Admin

Admin

DSP துரை பாண்டியனுக்கு நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் சார்பாக வாழ்த்து

திருவள்ளூர் : இந்தியாவில் உள்ள அனைத்து மாநில காவல் துறைகளில் தமிழக காவல்துறைக்கு (Tamil Nadu Police) தனிச்சிறப்பு உண்டு. அர்ப்பணிப்பு, கண்டிப்பு, திறமையான புலனாய்வு, கண்ணியம்...

வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம்

திருநெல்வேலி : வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் காவல்துறை தலைமை...

முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை தவிர்க்க மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்

மதுரை : மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 24865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.41,46,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது : மதுரை காவல் ஆணையர்.

மதுரை : மதுரையில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் ஆணையர்...

கொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

மதுரை : மதுரை காமராஜர் சாலை வைகை தென்கரையோர சந்திப்பில் தெப்பக்குளம் காவல் நிலைய பகுதியில் PATROL- II நான்கு சக்கர வாகனத்தில் பணியில் இருந்த முதல்நிலை...

ஆயுதப்படை காவலரின் மனிதநேயமிக்க செயல்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக உள்ள பெண் காவலர் திரு. செல்வி கண்மணி (கா.எண்-249) என்பவர் பொது ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட...

முதல் நிலை காவலர் திரு. முருகன் ஆழந்த இரங்கல்.

தேனி : சாலை விபத்தில் மரணமடைந்த தேனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த முதல் நிலைக்காவலர் 2048 திரு. முருகன் அவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன்...

சிவகங்கை கிரைம்ஸ்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து...

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு DSP கல்பனாதத் வேண்டுகோள்

பொன்னேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை அறிவுறுத்தல். குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க உதவும் என வேண்டுகோள்.

துய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டைமாவட்ட ஆயுதப்படை வளாக சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அப்புறப்படுத்தி துய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார் வேறு பணியாளர்களை பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக...

தூத்துக்குடியில் காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி தனியார் தாமிர ஆலை சம்மந்தமாக ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்” விசாரணை நடைபெற்று வரும் வழக்கில் பெருமதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. ஆகவே தற்போது...

தென்காசி சுரண்டை தீயணைப்பு காவலர் மரணம்

தென்காசி : தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த திரு.செல்வராஜ் அவர்களின் மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்...

தளர்வில்லா ஊரடங்கில் பசியுடன் சாலையோரங்களில் வசிக்கும் 750 பேருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு விநியோகம்

சென்னை: தமிழகத்தில் 7 வது கட்ட தளர்வில்லா ஊரடங்கின் 3வது ஞாயிற்றுக்கிழமையில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை உதவியுடன், போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு அளிக்கப்பட்டது....

பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

மதுரை : மதுரை மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலைகளில் பாதசாரிகள் சிரமமின்றி எளிதில் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரால் சாலையில் ZEBRA CROSSING மற்றும்...

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு  வெகுமதி வழங்கி பாராட்டு 

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

காணாமல் போன சிறுவன் – ஏழை தாயின் கண்ணீரை துடைக்க, கண்டுபிடிக்க உதவிடுமாறு காவல்துறை வேண்டுகோள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஹரிஹரசுதன் வயது17 மதுரை மாநகரில் உள்ள பிரபல பள்ளியான செயிண்ட் மேரிஸ் பள்ளியில் படித்து வந்தான்.தந்தை இல்லாத நிலையில்...

சிறந்த காவல் புலன் விசாரணைக்கான முதலமைச்சர் பதக்கம் பெறும் துரை பாண்டியனுக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் அமைப்பு சார்பாக வாழ்த்து

திருவள்ளூர் : போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் திருவள்ளூர்...

மாவட்ட சார் ஆட்சியர் மற்றும் DSP அருண் தொடங்கி வைத்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலகத்தை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் காரைக்குடியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை...

சுதந்திர தின நன்நாளில் முன்னாள் ராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன்

திருவள்ளூர் : மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நூறு ஸ்மார்ட் சிட்டியில் ஒன்றாக பொன்னேரி அறிவிக்கப்பட்டது.இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தொடக்கத்தில், சுமார் 5 லட்சம்...

Page 121 of 242 1 120 121 122 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.