Admin

Admin

மூன்றாம் கண் பதிவை துவக்கி வைத்த DSP மணிமாறன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுன்ஸ்புரம் 2-வது சந்தில் தனியார் பங்களிப்புடன் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகளை எளிதில்...

பொன்னேரி மது விலக்கு அமுல் பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றம்

திருவள்ளூர் : இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி மது விலக்கு .அமல் பிரிவில் சார்பில் தேசிய கொடியேற்றி மரியாதை...

சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது – கடமை தவறாத காவல் ஆய்வாளர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா...

தமிழக முதல்வரின் காவல் தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை அதிகாரிகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு, அவர்கள் ஆற்றிய சிறந்த பொதுச் சேவைக்காக தமிழக அரசின் காவல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்....

மனம் மகிழும் தருணம் – ச. சரவணன், காவல் துணை ஆணையர்

2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள “சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கத்திற்கு” தேர்வு பெற்றுள்ளேன். இந்த இனிய...

பதக்க பட்டியலில் இடம் பெற்றுள்ள நீலகிரி காவல் ஆய்வாளர்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் ஆய்வாளர் திருமதி. ஏ.பொன்னம்மாள் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். புலன் விசாரணை வழக்கில் சிறப்பான முறையில்...

பிளாஸ்மா தானம் வழங்கிய கொரானாவிலிருந்து மீண்ட 40 காவலர்கள்

சென்னை : கொரோனாவுக்கு எதிரான போரில் பிற அரசு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுதுணையுடன் தமிழக காவல்துறை களத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. சென்னை...

கஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிகுப்பம் காவல்துறையினர்.

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 5 எதிரிகளை...

காக்கி உடையில் கிராம மக்களின் உயிர் காக்க உலா வரும் மருத்துவர்.

விழுப்புரம் : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும்...

காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 90 சவரன் நகைகள் பறிமுதல்

சிவகங்கை : காரைக்குடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறியில் மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து...

ரோந்து காவலர்கள் தான் உண்மையான ஹீரோக்கள், காவல் ஆணையர் நெகிழ்ச்சி

சென்னை : சென்னை நீலாங்கரையில் சேர்ந்த பெண் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் காவல்துறை அவசர எண் 100க்கு அழைத்து தனது வீட்டின் முதல் தளத்தில் திருட்டு நடப்பதாக...

6.5 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை மீட்டுள்ள திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலமரத்துபட்டியில் அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர் காளீஸ்வரன் என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரி என கூறி கடந்த...

நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமைந்துள்ள அமரநாதன் என்பவரது தோட்டத்தில் சின்னச்சாமி என்பவர் வேலை பார்த்து...

எந்த நேரத்திலும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி அவர்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று (12.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்...

போடி மெட்டு பகுதியில் திண்டுக்கல் சரக டிஐஜி M.S.முத்துச்சாமி,IPS ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS., அவர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளை இணைக்கும் போடி மெட்டு பகுதியில் உள்ள சோதனை...

ஆற்காடு காவல் திரு. பாஸ்கர் கொரோனாவால் உயிரிழப்பு.

இராணிப்பேட்டை : ஆற்காடு பஜார் வீதி சிக்னலில் போக்குவரத்து பனியில் ஈடுபட்டு வந்த இராணிப்பேட்டை சேர்ந்த ஊர் காவல் படையை சேர்ந்த திரு பாஸ்கர் APC கொரோன கண்டரியப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

அடர்ந்த மலைப்பகுதியில் தடம்மாறி சென்றவரை மீட்டு வந்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

திருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுற்றிப்பார்க்க...

பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்ட பிரகாஷ் (30) த/பெ பத்மநாபன், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரு, சங்குப்பேட்டை , பெரம்பலூர், மற்றும்...

கொரோனா நோயிலிருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

சென்னை : மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திரு. ஷசாங் சாய் உட்பட 32 போலீஸார், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்றுபணிக்குத் திரும்பினர். அவர்களை சென்னை...

Page 122 of 242 1 121 122 123 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.