Admin

Admin

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள வீரசங்கிலிமடம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பரக்கத் அலி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் SI...

கொலை குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்க்குள் கண்டுபிடித்து கைது செய்த விருதுநகர் மாவட்ட காவல்துறையினர்

விருதுநகர் : சிவகாசி பெரியார் காலனியை சேர்ந்த இளம்பெண் 08.08.2020 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

காணாமல் போன செல்போனை கண்டுபுடித்த காவல்துறையினர்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக, மாவட்ட கணினி வழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர் உதவியுடன்...

கோவையில் 17 பயிற்சி பெண் காவலர்களுக்கு கொரானா

கோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் அங்கேயே தங்கி பயிற்சி பெறுகின்றனர். இவர்களில்...

தர்மபுரியில் SI, SSI, ஏட்டுகள் உட்பட 16 போலீசார் இடமாற்றம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீஸ் எஸ்ஐ உட்பட 16 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த உதவி...

இரண்டு முக்கிய குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு காவல், திருப்பூர் ஆணையர் ஆணை

திருப்பூர் : திருப்பூர் மாநகரத்தில் தெற்கு காவல் நிலையத்தில் T.S.K. நகரில் பூட்டியிருந்த வீட்டில் 26 ½ சவரன் தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் செல்போன் ஆகியவற்றை கொள்ளை...

“விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருப்போம்”, ஓட்டுநர்கள் உறுதிமொழி

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின் படி, அரியலூர் நகர...

தாயுள்ளம் கொண்ட பெரியபாளையம் பெண் காவல் ஆய்வாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை உட்கோட்டம் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள்...

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் மற்றும் குகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s 8(c)...

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 2018-2019 ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும்...

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் ஆசிக்...

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை...

அரக்கோணத்தில் புதிய குடும்ப ஆலோசனை அரங்கம், SP துவக்கி வைத்தார்

இராணிப்பேட்டை:   இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.08.2020) காலை 11.35 மணியளவில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அரங்கம் (Family Counselling Hall) இராணிப்பேட்டை...

மயிலாடுதுறையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். கரோனா பொது முடக்க உத்தரவால் கடந்த 5 மாதங்களாக வாகனப் போக்குவரத்து அதிகளவில் குறைந்துள்ளதால்,...

இயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ. கா. பா., அவர்கள் தற்காலிக பயிற்சிப் பள்ளியில் உள்ள சுற்றுப்புறங்களில் இயற்கை...

கொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உலக ஊரணி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார்(23). இவர் நேற்று மாலையில் நண்பர்களுடன் காளையார்கோவில்...

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி

கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் வருடம் பணி ஓய்வு பெற்ற திரு.நாகரத்தினம் அவர்களின் மகன் திரு....

50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்

கடந்த 15.06.2020 ஆம் தேதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருமை சகோதரர் தெய்வத்திரு. ஜோதிராம் அவர்கள் (2003 பேட்ச்) பணிமுடித்து வீட்டுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக...

வாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையிலும், உடல் வலிமையை...

Page 123 of 242 1 122 123 124 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.