Admin

Admin

வாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ‌ காவல் ரோந்து வாகன எண் 1 அதிகாரி திரு.திருமேனி(உதவி ஆய்வாளர்) அவர்கள் நெடுஞ்சாலையில் பழுதாகி மற்றும் பஞ்சர் ஆகிய நிற்கும்...

இராமநாதபுரம் கிரைம்ஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள தோணித்துறை வழியாக, இருவர் சட்டவிரோதமாக இலங்கை செல்ல இருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் கொடுத்த...

அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.

திருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. துரை அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில்...

சிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் 19 வயது இளம்பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்....

கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாடு அருகே நாகலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் குற்றவாளிகள்...

தமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்

வேலூர் : தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களை மையமாக கொண்டு மர்மகும்பல் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகள் ‘இன்டர்நெட்’ அழைப்புகள் மூலம் நடைபெறுவதாக ஒருங்கிணைந்த திட்டமிட்ட...

ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது

சென்னை: ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இச்சிறுமி ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில்...

தீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு

சென்னை: சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் தீயணைப்பு காவல்துறை சார்பாக "கொரானாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்" என்ற தலைப்பில் மாநில அளவில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பிரணவ்...

காவலர் உயிரை விட்டு வைக்காத இணையதள ரம்மி விளையாட்டு

திருச்சி அருகேஇணையதள ரம்மி விளையாட்டால் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர்களுக்கு உணவளித்து, உறுதிமொழி பெற்ற பூந்தமல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்

சென்னை : இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு இயந்திரக் காரணிகளைவிட மனிதக் காரணிகளே குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பங்களிக்கின்றன. கூடுதல் வேகம், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க மறுத்தல்,...

மதுபான கடத்தல் வழக்கில் 6 பேரை கைது செய்துள்ள பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர்

சென்னை:  போரூர் ஏரிக்கரை பாலம் அருகே, தாம்பரம் வழி புழல் செல்லும் வழியில், நேற்று (07.08. 2020) மதியம் சுமார் 1.30pஅ மணி அளவில் விபத்து நடைபெற்றது....

முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவினை பதிவிட்டவர் கைது.

இணையதள வங்கி கணக்கை ஹேக்கிங் செய்யும் ஆபத்து உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

1) ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள். 2) இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு...

IAS தேர்வில் வெற்றிபெற்ற தலைமை காவலர் மகள், பாராட்டிய காவல்துறையினர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் திருமதி.அமுதா (க.எண் 1159) அவர்களின் மகள் செல்வி. சரண்யா கடந்த 2019 ஆண்டு...

உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்...

பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் திருட்டு, செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை

சென்னை : சென்னை செங்குன்றம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்...

சாலையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி

சேலம் : சேலத்தில் சாலையில் கிடந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. செவ்வாய்பேட்டையை...

சாணார்பட்டி காவல் நிலைய பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணம்பட்டி பகுதியில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.வேல்மணி அவர்கள் அங்கிருந்த பொது மக்களை அழைத்து, சமூக இடைவேளையில்...

சிகிச்சையில் உள்ள காவலர்களுக்கு சக காவலர்கள் உதவி, காவலர் மனைவி நன்றி

மதுரை: மதுரைமாநகர,  திருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துவரும் திரு.N.நாகேந்திரன் என்பவர் பக்கவாதம் ஏற்பட்டு கடந்த 11 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தவருக்கு...

திருப்பூர் போக்கு வரத்து காவல் துறையினர் துரித நடவடிக்கையினால் விபத்து தவிர்ப்பு

திருப்பூர் : திருப்பூர் அவினாசி சாலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் அவ்வழியே சென்ற வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு சாலையில் சென்ற வாகன...

உயிர் நீத்த காவலருக்கு திருப்பூர் காவல் ஆணையர் மலர் தூவி மரியாதை

திருப்பூர் : திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார். அவர்களது நினைவஞ்சலி மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(IPS)...

Page 124 of 242 1 123 124 125 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.