சட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம், 1 கைது
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் திருமாஞ்சோலையில் SM Clinic வைத்து அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம் செய்து வந்துள்ளார். இத்தகவலை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் திருமாஞ்சோலையில் SM Clinic வைத்து அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம் செய்து வந்துள்ளார். இத்தகவலை...
தூத்துக்குடி : தென்மாவட்டங்களில் அனைத்து சமூக மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அவர்கள் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம்,...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி மேற் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத...
அரியலூர் : கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களை எவ்வாறு கையாளுவது குறித்தும், காவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்தும் ஒரு நாள் "ஆன்லைன் பயிற்சி ”...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை அடுத்த திருமருகள் சந்தைப்பேட்டை ரோடு வழியாக சாராயம் கடத்தி வருவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப...
தேனி : தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் அவர்கள் தலைமையில் சென்னை தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தேனி...
திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணிப் பெண்ணை காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் துவாக்குடி அரசு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில்...
சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள், பளு ஏற்றும் வாகன...
சென்னை: மொபைல் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த, தலைமை காவலரை, துணை ஆணையர் பாராட்டினார்.சென்னை, ராயப்பேட்டை, சுந்தரேஷ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன், 36. இவர், நேற்று...
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பெக்கோங்கஞ்ச் பகுதியில், ஆடுஒன்று சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டை கைது செய்த காவல்துறையினர் தங்களுடைய ஜீப்பில் காவல் நிலையத்திற்கு...
கோவை: இலங்கையின் பிரபல தாதாவாக இருந்தவர் அங்கோடா லொக்கா. இவர்இ கடந்த மாதம் 3ம் தேதி மர்மமான முறையில் மரணமானதாகவும், மதுவில் விஷம் கொடுத்து அவருடைய காதலி...
சென்னை : சென்னையை அடுத்த பல்லாவரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் என்ற பிரவின்குமார்(வயது 22). இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரும்,...
தூத்துக்குடி : மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர் நேற்று பிற்பகல் 2 மணியளவில்...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (02.08.2020)...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளார் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஓட்டேரி காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி அருகே கடந்த மாதம் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த கேசவன் (40) என்பவரிடம் அங்கு வந்த மர்ம நபர்கள்...
தேனி : தேனி மாவட்டம் இராஜதானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்...
சென்னை : இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க, சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் நாளுக்கு...
தேனி : ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வரிகளுக்கேற்ப தேனி மாவட்டம், கம்பம் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியின் போது உதவி தேவைப்பட்ட முதியவரின்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.