Admin

Admin

கடலுாரில் மாஜி ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி கொலை.

கடலுார் : கடலுார் அருகே, தேர்தல் முன் விரோதத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வாகனங்கள்...

கடலூரில் பெண் அடித்து கொலை

கடலுார் : கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42 இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்....

சிகிச்சைக்கு உதவிய கண்ணமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர்.

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் 30.07.2020 அன்று மாலை ஒரு பெண் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே வர...

பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வு அளித்த இணை ஆணையர் திருமதி.மகேஸ்வரி

சென்னை : காவல் துறைக்கு அடுத்தபடியாக மிகுந்த சவால் நிறைந்த பணி, பாதுகாவலர் பணி. கொலை, கொள்ளை உள்ளிட்டவற்றைப் நடைபெறுவதற்கு முன்னரே தடுத்து நிறுத்துபவர்கள் பாதுகாவலர்கள். காவல்துறையினரை...

மின்சாரம் பாய்ச்சி கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை ஒரே நாளில்  பிடித்த  செங்கல்பட்டு காவலர்கள்

மின்சாரம் பாய்ச்சி கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை ஒரே நாளில் பிடித்த செங்கல்பட்டு காவலர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பங்களா வீட்டில் வாட்ச்மேன் வேலை செய்பவர் ராஜேந்திரன் இவர் தனது மனைவி மற்றும் தனது 2 குழந்தைகள் என குடும்பத்துடன்...

விபத்தில்லா மாவட்டமாக மாற போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி திறப்பு

விபத்தில்லா மாவட்டமாக மாற போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி திறப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ கயர்லாபாத் காவல்நிலையத்தில் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு விழிப்புணர்வு பள்ளியை திருச்சி சரக...

கிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

கிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லை கிராம பகுதிகளில் வசிக்கும் கிராம பொது மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

மனிதநேயமிக்க செயலால் மனம் கவர்ந்த தேனி மாவட்ட காவலர்கள்

மனிதநேயமிக்க செயலால் மனம் கவர்ந்த தேனி மாவட்ட காவலர்கள்

தேனி : தேனி மாவட்டம் மேரிமாதா கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் மனித நேயத்துடன் அணுகி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தும், அவர்களின் தேவையை...

குறைகளை தெரிவிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு காணொளி அமைப்பு ஏற்பாடு

குறைகளை தெரிவிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு காணொளி அமைப்பு ஏற்பாடு

கிருஷ்ணகிரி : ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க முடியாத நிலையில்¸ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை மாவட்ட...

இராமநாதபுரம் எஸ்.பி டாக்டர் வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி!

இராமநாதபுரம் எஸ்.பி டாக்டர் வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்கள் இன்று பணிக்கு வரும்போது ஈ.சி.ஆர் அருகே உணவின்றியும் கவனிப்பாரற்றும் சாலையில் கிடந்த ஒரு வட...

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர், பாராட்டிய SP

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர், பாராட்டிய SP

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம்¸ உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலை போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுரேஷ் என்பவரை விரைந்து கைது செய்தனர். மேலும் திருப்பூர்...

வழிப்பறி செய்தவரை விரைந்து கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரைச் சேர்ந்த நகைவியாபாரி பாலசுப்பிரமணியன் என்பவர் 15.07.2020 அன்று இருசக்கர வாகனத்தில் பள்ளத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த...

 உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் விழா

 உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு நிறுவனத்...

ஈரோடு சத்தியமங்களத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், முக கவசங்கள் விநியோகம்

ஈரோடு : "வருமுன் காப்போம்" என்னும் புது மொழிக்கு இணங்க நோய்த்தொற்று வருவதற்கு முன்பு, நம்மை பாதுகாத்துக்கொள்ள போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, இந்தியாவில் கொரானா நோய்...

யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை, 02 நபர்கள் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கநேரி பகுதியில் சமுத்திரகனி என்பவர் முருகேசன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார், இதில் முருகேசன் என்பவருக்கும்...

சாட்டையை சுழற்றும் DIG, SP தொடர் கைதுகளால், தொடை நடுங்கி ஓடும் ரெளடிகள்.!!

சாட்டையை சுழற்றும் DIG, SP தொடர் கைதுகளால், தொடை நடுங்கி ஓடும் ரெளடிகள்.!!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு மற்றும் மது விற்பனை என தொடர்ச்சியாக...

தூத்துக்குடியில் இதுவரை நடந்த திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகள் குறித்து SP விசாரணை

தூத்துக்குடியில் இதுவரை நடந்த திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகள் குறித்து SP விசாரணை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் இன்று (30.07.2020) காலை இதுவரை கண்டு பிடிக்காத திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகள்...

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த நாமக்கல் போலீஸ்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குத் தெரு அருகே நடைபாதை தகராறில் கடப்பாரையால் தாக்கிய வழக்கின் எதிரிகள் 1. கோபி (32)...

உதவி ஆய்வாளருக்கு விபத்து.!! கை துண்டாக சிதறியது..!!

உதவி ஆய்வாளருக்கு விபத்து.!! கை துண்டாக சிதறியது..!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜம்புலிங்கம் இரவு ரோந்து பணியில் போது வேப்பூர் கள்ளக்குறிச்சி சாலையில் வந்து...

Page 126 of 242 1 125 126 127 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.