Admin

Admin

தக்க சமயத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்றய  போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர் 

தக்க சமயத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்றய  போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர் 

தேனி : போடி தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சிலமலை கிராமப்பகுதியில் கருப்பையா என்பவர் கிணற்று மோட்டாரில் ஏற்பட்ட பழுது நீக்குவதற்காக ஆழமான கிணற்றில் இறங்கும்போது தவறி...

ஆதரவற்ற 3 மாத குழந்தையை மீட்டு முதலுதவி அளித்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெயதேவி

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் கூடையில் வைக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை யாரும் இல்லாத நிலையில் காணப்பட்டது. துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு...

சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் கம்பம் காவல்துறையினர்

சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் கம்பம் காவல்துறையினர்

தேனி : கம்பம் பகுதியில் பெற்றோருடன் முகக் கவசம் அணியாமல் வெளியே அழைத்து வந்த குழந்தைக்கு முகக்கவசம் அணிவித்து, குழந்தையின் பெற்றோருக்கு முகக்கவசத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி கொரோனா...

காணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்

காணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்

மதுரை : மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான இன்று (27.07.2020...

திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, 1 கைது

திருப்பூர்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் வேலை...

மதுரையில் திமுக முன்னாள் மண்டல தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மதுரையில் பரோலில் சிறையில் இருந்து வந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை கீரைத்துறை சேர்ந்த திமுக...

பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சாத்தான்குளம் காவல்துறை செயல்படும் – மாவட்ட எஸ்.பி உறுதி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாவட்ட ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல்...

14 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார், DIG முத்துச்சாமி பாராட்டு

14 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார், DIG முத்துச்சாமி பாராட்டு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்டம், வடமதுரை காவல் நிலைய சரகம் பூசாரிபட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர்...

முட்டை கழிவுகளை தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்.

முட்டை கழிவுகளை தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்.

மதுரை : மதுரை மாநகரம்¸ தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பின் அருகே முட்டை ஏற்றிவந்த வாகனம் விபத்துக்குள்ளாகி சுமார் 5000த்திற்கு மேற்பட்ட முட்டைகள் விழுந்து¸ சாலையில் பசை...

வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு 44 லட்சம் வழங்கிய சக காவலர்கள்

வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு 44 லட்சம் வழங்கிய சக காவலர்கள்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்ற முயற்சித்து வீர மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர் திரு.ராஜ்குமார் அவர்கள் குடும்பத்திற்கு...

போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ இணை இயக்குனர்கள்...

காவலருக்கு உதவி கரம் நீட்டிய காவல் கண்காணிப்பாளர்

காவலருக்கு உதவி கரம் நீட்டிய காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த திரு.உமையசேகர் என்பவர் உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மிகவும் ஏழ்மையான...

முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவினை பதிவிட்டவர் கைது.

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது – எஸ்பி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவர் ஜாதி மோதலை தூண்டும் வகையில் ஆடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில்...

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்ட பெண் உதவி ஆய்வாளருக்கு மக்கள் பாராட்டு

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்ட பெண் உதவி ஆய்வாளருக்கு மக்கள் பாராட்டு

சென்னை:  அயனாவரத்தில் தண்ணீர் பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுத்து, அடி குழாய் அமைத்து தந்த, அயனாவரம் பெண் உதவி ஆய்வாளரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அண்ணாநகர்...

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பயிற்சி, DIG முத்துச்சாமி தலைமை

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பயிற்சி, DIG முத்துச்சாமி தலைமை

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு " போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பயிற்சி" 27.07.2020 -ம் தேதி திண்டுக்கல்...

சென்னையில் நேற்று இரவு நடிகர் ஷ்யாம் கைது, திரையுலகினர் அதிர்ச்சி

சென்னையில் நேற்று இரவு நடிகர் ஷ்யாம் கைது, திரையுலகினர் அதிர்ச்சி

சென்னை: பணம் வைத்து சூதாடிய வழக்கில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல்துறையின் அசத்தல் திட்டம், மக்கள் வரவேற்ப்பு

சென்னை : பொது மக்கள், சென்னையில் பணிபுரியும், 12 காவல் துணை ஆணையர்களிடமும், 'வாட்ஸ் ஆப் வீடியோ கால்' வாயிலாக புகார் அளிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை...

பொன்னேரியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பொன்னேரி காவல் ஆய்வாளர் பங்கேற்ப்பு

பொன்னேரியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பொன்னேரி காவல் ஆய்வாளர் பங்கேற்ப்பு

திருவள்ளூர் : முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு...

டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் நினைவுநாளில் இராமநாதபுரம் காவல் நிலையங்களில் 1200 மரக்கன்றுகள்,DIG தலைமை

டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் நினைவுநாளில் இராமநாதபுரம் காவல் நிலையங்களில் 1200 மரக்கன்றுகள்,DIG தலைமை

இராமநாதபுரம் : மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர்  டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகம்,...

Page 127 of 242 1 126 127 128 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.