Admin

Admin

கொரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

கொரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கபட்டு முழுமையாக குணமாகி பணிக்குத் திரும்பிய பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்...

மதுரையில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும், நேதாஜி ரோடு பகுதிகளில் இருசக்கர...

கஞ்சா வியாபாரியை கைது செய்த துடியலூர் காவல்துறையினர்

பணம் வைத்து சீட்டாடிய 13 பேர் கைது

கோவை : கோவை மாவட்டம் நல்லாம்பாளையம், பொது மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி சுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர்...

கொத்தவால் சாவடி போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்

கொத்தவால் சாவடி போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்

சென்னை : சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனது. அதனை தொடர்ந்து, தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில்...

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை சிறையில் அடைத்த கரூர் காவல்துறையினர்

கரூர் : காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, 23.07.2020 அன்று பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி 4 ரோடு ஜங்ஷன் அருகில்,...

தனியார் நிறுவன ஊழியருக்கு பாராட்டிய திருச்சி காவல் ஆணையர்

தனியார் நிறுவன ஊழியருக்கு பாராட்டிய திருச்சி காவல் ஆணையர்

திருச்சி :  திருச்சி திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், சிசிடிவி கேமரா பணிக்கு வந்த போது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வெளியே, வாசலில் கிடந்த...

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணை 1 மணி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறையினர்

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணை 1 மணி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறையினர்

கரூர் : கரூர் மாவட்டம் 24.07.2020 அன்று வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 ஆண் குழந்தைகளுடன்...

கொரானாவிலிருந்து மீண்ட காவலருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு

கொரானாவிலிருந்து மீண்ட காவலருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய நகர காவல் நிலைய தலைமைக் காவலர் HC 726...

பாதுகாப்பு பெட்டகம் வழங்கிய  கோவை காவல் ஆணையர்

பாதுகாப்பு பெட்டகம் வழங்கிய கோவை காவல் ஆணையர்

கோவை : கோயம்புத்தூர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் ஸ்மித் சரண், IPS முகக்கவசம், சானிடைசர், கண்ணாடி, கையுறை, தெர்மல் ஸ்கேனர்...

குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.

குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.

சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் வகுப்பில்...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க...

இராமநாதபுரம் கிரைம்ஸ்

இராமநாதபுரம் கிரைம்ஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் பகுதியில் இருந்து இலங்கைக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சளை கடத்தவிருந்த 3 கடத்தல்காரர்களை கைது செய்தும், ஒரு...

காவல்துறையினருக்கு உண்டியல் தொகையினை வழங்கிய சிறுமி, SP பாராட்டு

காவல்துறையினருக்கு உண்டியல் தொகையினை வழங்கிய சிறுமி, SP பாராட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் நல்லாத்தூரில் வசித்துவரும் திரு. ரகுநாதன் என்பவரின் மகள் செல்வி. பூஜிதா (வயது 8)...

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொன்னேரி காவல் ஆய்வாளருக்கு பாராட்டு.

பொன்னேரியில்  பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். 

திருவள்ளூர் : பொன்னேரியில் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன்...

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர...

மணல் திருடிய நபர்களை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தனது காவல்நிலைய காவலர்களுடன்...

கஞ்சா வியாபாரியை கைது செய்த துடியலூர் காவல்துறையினர்

கஞ்சா வியாபாரியை கைது செய்த துடியலூர் காவல்துறையினர்

கோவை : கோவை  மாவட்டம், கவுண்டம்பாளையம் அஷோக் நகரில் கஞ்சா விற்பனை புதுக்கோட்டையை சேர்ந்த சசிகுமார் 1.2 கிலோவுடன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று கஞ்சா...

சிவகங்கை காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு தூய்மை பணி

சிவகங்கை காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு தூய்மை பணி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில்...

நாட்டு வெடிகுண்டு வீசியவரை கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ஆராவயல் அருகே தாணிச்சாவூரணியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான விஜய், முத்துராமன், மதிபாலா மற்றும் அஜித்குமார்...

திருச்சி மாநகர புதிய காவல் துணை ஆணையர் பதவியேற்பு

திருச்சி மாநகர புதிய காவல் துணை ஆணையர் பதவியேற்பு

திருச்சி : திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு பதவியில் இன்று 23.07.2020 காலை திரு.A.பவன்குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்....

Page 128 of 242 1 127 128 129 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.