நேர்மை குணத்தை பாராட்டிய காவல் துணை ஆணையர்
திருநெல்வேலி : திருநெல்வேலி, பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே, வல்லநாட்டை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் 20-07-2020-ம் தேதியன்று, சாலையில் சென்று கொண்டிருந்த போது, கேட்பாரற்று கிடந்த மணிபர்ஸ்...
திருநெல்வேலி : திருநெல்வேலி, பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே, வல்லநாட்டை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் 20-07-2020-ம் தேதியன்று, சாலையில் சென்று கொண்டிருந்த போது, கேட்பாரற்று கிடந்த மணிபர்ஸ்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவதின் அவசியத்தை பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், கைகளை சோப்பு...
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது, லாட்டரி சீட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடியில் டூவிபுரம் மற்றும் தாமோதரநகர், மேல சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் அப்பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக...
தேனி : மக்கள் பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட...
விருதுநகர் : விருதுநகர் கிழக்கடைத்தெருவில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் ரமேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து சென்றுள்ளார்....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை...
சென்னை : ஜுலை 20ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கியின் ‘அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிவோருக்கு அவர்களை...
சேலம் : சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று 23.07.2020 ஆம் தேதி சேலம் மாநகர காவல்துறையின் சோதனைச்சாவடி செயலி (Salem City Police Check...
விருதுநகர் : கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு தலைமை காவலர் திரு.ஜெயபிரகாஷ் அவர்களின் இறப்பிற்கு, மதுரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் ஆளினர்கள், காவல்...
கோவை : கோவை மாவட்டத்தில் இன்று(23.07.2020) காலை 08.00 மணியளவில் சூலூர் குளத்தூரில் அமைந்துள்ள ACE DATA கம்பெனி முன்பு நிறுத்தியிருந்த தனது Honda Activa இரு...
தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.டி.சி நகரில் வசித்து வரும் பிரேம்குமார் (வயது27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, தகவலறிந்த...
கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 23.07.2020, 12.45 மணியளவில் தொண்டமுத்தூர் காவல் நிலைய சரகம் சுண்ட பாளையம் – தாளியூர் ரோடு, உளியம்பாளையம் விழி இழந்தோர்...
ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று...
சென்னை : போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் சைதாப்பேட்டை, கோதம் மேடு, மயிலாப்பூர், சாந்தோம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. அதிகரித்துவரும் கொரோனா...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பண்ணந்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பண்ணந்தூர் ஊராட்சி மன்ற...
சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் பளு தூக்கும் தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில் 22.07.2020 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது....
மதுரை : மதுரை தெப்பக்குளம் ச&ஒ காவல்நிலைய தலைமை காவலர் திரு.சரவணக்குமார் அவர்கள் 18.07.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது, TN 64 D...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.