Admin

Admin

நேர்மை குணத்தை பாராட்டிய காவல் துணை ஆணையர்

நேர்மை குணத்தை பாராட்டிய காவல் துணை ஆணையர்

திருநெல்வேலி : திருநெல்வேலி, பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே, வல்லநாட்டை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் 20-07-2020-ம் தேதியன்று, சாலையில் சென்று கொண்டிருந்த போது, கேட்பாரற்று கிடந்த மணிபர்ஸ்...

Covid -19 தடுப்பு கையேடு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை போலீசார்.

Covid -19 தடுப்பு கையேடு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை போலீசார்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவதின் அவசியத்தை பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், கைகளை சோப்பு...

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிரடி கஞ்சா சோதனை!! 76 கிலோ கஞ்சா பறிமுதல்

நாமக்கல் : நாமக்கல்   மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது, லாட்டரி சீட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு...

கொரோனா வைரஸ் பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள்  நேரில்  ஆய்வு

கொரோனா வைரஸ் பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள்  நேரில்  ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் டூவிபுரம் மற்றும் தாமோதரநகர், மேல சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் அப்பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக...

காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

தேனி : மக்கள் பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட...

குற்றவாளியை விரைந்து கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினருக்கு SP பாராட்டு

குற்றவாளியை விரைந்து கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினருக்கு SP பாராட்டு

விருதுநகர் : விருதுநகர் கிழக்கடைத்தெருவில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் ரமேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து சென்றுள்ளார்....

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை...

சென்னை பெருநகர காவல் துறையினரை பாராட்டி விருது வழங்கிய பாங்க் ஆப் பரோடா

சென்னை பெருநகர காவல் துறையினரை பாராட்டி விருது வழங்கிய பாங்க் ஆப் பரோடா

சென்னை : ஜுலை 20ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கியின் ‘அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிவோருக்கு அவர்களை...

மறைந்த காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உயர் அதிகாரிகள்

மறைந்த காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உயர் அதிகாரிகள்

விருதுநகர் : கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு தலைமை காவலர் திரு.ஜெயபிரகாஷ் அவர்களின் இறப்பிற்கு, மதுரை...

காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் ஆளினர்கள், காவல்...

 களவாடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்டு, குற்றவாளியை கைது செய்த சூலூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்டத்தில் இன்று(23.07.2020) காலை 08.00 மணியளவில் சூலூர் குளத்தூரில் அமைந்துள்ள ACE DATA கம்பெனி முன்பு நிறுத்தியிருந்த தனது Honda Activa இரு...

கொலை வழக்கில் தேடப்பட்ட 6 பேரை, 24 மணி நேரத்தில் கைது செய்த தூத்துக்குடி போலீசார் அதிரடி

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.டி.சி நகரில் வசித்து வரும் பிரேம்குமார் (வயது27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, தகவலறிந்த...

ரோட்டில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மை

ரோட்டில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மை

கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 23.07.2020, 12.45 மணியளவில் தொண்டமுத்தூர் காவல் நிலைய சரகம் சுண்ட பாளையம் – தாளியூர் ரோடு, உளியம்பாளையம் விழி இழந்தோர்...

பொது மக்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. எம். செல்வராஜ்

பொது மக்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. எம். செல்வராஜ்

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று...

சென்னையில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய AC  எஸ். அனந்தராமன்

சென்னையில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய AC எஸ். அனந்தராமன்

சென்னை : போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் சைதாப்பேட்டை, கோதம் மேடு, மயிலாப்பூர், சாந்தோம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. அதிகரித்துவரும் கொரோனா...

அனைவரையும் பாதுகாக்கும் எண்ணத்தில் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் வழங்கினார்

அனைவரையும் பாதுகாக்கும் எண்ணத்தில் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பண்ணந்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பண்ணந்தூர் ஊராட்சி மன்ற...

முக கவசங்கள் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம்

முக கவசங்கள் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம்

சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் பளு தூக்கும் தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்....

திண்டுக்கலின் 11 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தம், SP ரவளி பிரியா

திண்டுக்கலின் 11 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தம், SP ரவளி பிரியா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில்  22.07.2020  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது....

திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு

திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு

மதுரை : மதுரை  தெப்பக்குளம் ச&ஒ காவல்நிலைய தலைமை காவலர் திரு.சரவணக்குமார் அவர்கள் 18.07.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது, TN 64 D...

Page 129 of 242 1 128 129 130 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.