Admin

Admin

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

கஞ்சா விற்பனை செய்த 19 பேர் கைது

சென்னை : கடந்த 12 நாட்களாக சென்னை  பெருநகர காவல்துறையினர் நடத்திய சோதனைகளின் போது, ​​கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததற்காக 19 பேர் கைது செய்யப்பட்டனர்,...

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய திண்டுக்கல் காவல்துறையினர் வலியுறுத்தல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 19.07.2020 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 458 நபர்கள் மீது 258 வழக்குகள் பதிவு...

தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருவள்ளூர் காவல்துறையினர்

தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின்...

பாதி விலைக்கு தங்க கட்டிகள் வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி. 

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பள்ளத்துாரை சேர்ந்தவர் மாணிக்கம் 27. மனைவி கயல்விழி. வங்கியில் பணி செய்வதாக கூறிய மாணிக்கம், கயல்விழியுடன் சேர்ந்து வசதியான பெண்களிடம் 24 கேரட்...

காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை

காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்று வரும் காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை (Centenary Scholarship) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS...

கொரானா முடியும் வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை, DGP  அறிவிப்பு

கொரானா முடியும் வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை, DGP அறிவிப்பு

சென்னை: கொரானா முடியும்வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை தமிழகத்தில் கொரானா அதிகரிக்கும் நிலையில் போலீசாரின் நலன் கருதி அவர்களுக்கு பொது இடமாறுதல் வழங்க வேண்டாமென டிஜிபி...

குற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு

குற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு

சென்னை : அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார்...

சென்னை காவல்துறையில் நேற்று 33 காவலர்கள் கொரானாவிலிருந்து குணம்

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 33 பேர் குணம் அடைந்தனர். சென்னை பெருநகர காவல்துறையில், நேற்று முன்தினம் வரை ஆயிரத்து...

ஆயுதப்படை வளாகத்தில் புதிய ATM, காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

ஆயுதப்படை வளாகத்தில் புதிய ATM, காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தூத்துக்குடி : தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி (ATM Centre) பண பரிவர்த்தனை...

கொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்

கொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்

சென்னை : ஒருவருக்கு கொரானா நோய் தொற்று ஏற்பட்டு, நோயின் வீரியம் அதிகரித்தால், அவர்கள் மரணத்தின் விளிம்பிற்கு, சென்றுவிட்டு வருவார்கள். சிலர் மரணித்தும் விடுவார்கள். பொதுமக்களை பாதுகாக்கும்...

தமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பாக காவல்துறையினருக்கு பாதுபாப்பு உபகரணங்கள்  விநியோகம்

தமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பாக காவல்துறையினருக்கு பாதுபாப்பு உபகரணங்கள் விநியோகம்

சென்னை: கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 1500 காவலர்கள் கொரானா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 5 காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிரை பணயம்...

RACE என்ற புதிய பிரிவு பெரம்பலூர் காவல்துறையில் இணைப்பு

RACE என்ற புதிய பிரிவு பெரம்பலூர் காவல்துறையில் இணைப்பு

பெரம்பலூர் :குற்றங்களை குறைக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் புகார்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க, பல்வேறு வியூகங்களை வகுத்து...

வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்றுக் கொண்ட திண்டுக்கல்  SP  திருமதி.ரவளி பிரியா IPS

வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்றுக் கொண்ட திண்டுக்கல்  SP  திருமதி.ரவளி பிரியா IPS

திண்டுக்கல் :   தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக சந்தித்து...

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் உடனடியாக கைது செய்த மீஞ்சூர் போலீசார்

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மீஞ்சூரில் சிமெண்ட் கடை வைத்து நட த்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடை...

தப்பி ஓடிய விசாரணை கைதியை 1மணி நேரத்தில் பிடித்த பொன்னேரி காவல்துறையினர்

திருவள்ளூர்: பொன்னேரி ஆர் டி ஓ அலுவலகம் அருகில் கிளை சிறை உள்ளது. இச்சிறையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த விசாரணை கைதி, டில்லிபாபு (25) கடந்த...

3 கோயில்கள் முன் தீயிட்டு கொழுத்திய நபரை கைது செய்த கோவை காவல்துறையினர்

கோவை :  கோவை மாநகரில் நேற்று முன்தினம் மூன்று கோவிலின் அருகில் யாரோ மர்ம நபர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் விதமாக டயர் மற்றும் உபயோகமற்ற பொருட்களை...

தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்

தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்

சென்னை : கடவுள் உள்ளமே ! கருணை இல்லமே ! நம் வாழ்க்கையில் தாங்க முடியாதது மற்றும் தவிர்க்க முடியாததும் இரண்டு. ஒன்று பசி, இரண்டாவது தாகம்....

உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பயிற்சி

உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மக்கள்...

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய DSP

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய DSP

நாமக்கல் : வெண்ணந்தூர் காவல் நிலைய வெற்றி விகாஸ் பள்ளியில் உள்ள Quarantine centerல் ராசிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயராகவன் அவர்கள் கொரோனா வைரஸ்...

14 வயது சிறுமியை கர்பமாக்கியவனை, பிடித்து சிறையில் அடைத்த காவல் ஆய்வாளர் ஜெயசீல்குமார்

தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் எட்டாம்...

Page 130 of 242 1 129 130 131 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.