Admin

Admin

இராமநாதபுரம் புன்னிய ஸ்தங்களுக்குள் மக்கள் நுழைய தடை, காவல்துறை எச்சரிக்கை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புன்னிய ஸ்தங்கள் உள்ளன. இந்த இடங்களில்...

மக்கள் நலனில் அக்கறை கொண்ட  ஏரியூர்  போலீசார்

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏரியூர் போலீசார்

தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் நிலைய வளாகம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது...

முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவினை பதிவிட்டவர் கைது.

முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவினை பதிவிட்டவர் கைது.

திருநெல்வேலி : கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறித்து அவதூறான கருத்துகள் பதிவிட்டு, இந்திய மக்களிடையே ஒற்றுமையை...

கொரோனாவை வென்று மீண்டும் பணிக்கு திரும்பிய காவல்துறையினருக்கு பாராட்டு.

கொரோனாவை வென்று மீண்டும் பணிக்கு திரும்பிய காவல்துறையினருக்கு பாராட்டு.

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய மதுரை...

கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படைகள், 15 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி...

மதுரை செக்காணுரணி SI திரு. பாண்டி கொரோனாவால் பலி

மதுரை செக்காணுரணி SI திரு. பாண்டி கொரோனாவால் பலி

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணுரணி காவல் நிலைய எஸ்.ஐ.பாண்டி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கோவிலாங்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவி : நேரில் சென்று பாராட்டி¸ செல்பி எடுத்த DSP

 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவி : நேரில் சென்று பாராட்டி¸ செல்பி எடுத்த DSP

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்¸ இருளர்பட்டி மலை கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற மாணவி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இருளர்பட்டி மலை கிராமத்திலிருந்து 12ம் வகுப்பு...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாத...

முக்கிய ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர்

முக்கிய ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர்

சென்னை : சென்னை  M-7 மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.சுதாகர் அவர்கள் வாகன ரோந்து செய்து வரும் போது திருமதி. மஞ்சுளா மணலி புதுநகர் என்பவர்...

ஆதி திராவிட பழங்குடியினர் குடும்பங்களுக்கு  நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்

ஆதி திராவிட பழங்குடியினர் குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அஜய்தங்கம் அவர்களின் மேற்பார்வையில் ஆரோவில்...

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொன்னேரி காவல் ஆய்வாளருக்கு பாராட்டு.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொன்னேரி காவல் ஆய்வாளருக்கு பாராட்டு.

திருவள்ளூர் : பொன்னேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா தொற்று நோய் பொது மக்களுக்கு பரவாமல் தடுக்கும் பொருட்டு தைரியமாக முன் நின்று பாதுகாப்பு பணியில்...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த திருப்பூர் காவல்துறையினருக்கு பாராட்டு

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த திருப்பூர் காவல்துறையினருக்கு பாராட்டு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள்(65) என்பவர் சாலையில் நடந்து சென்ற போது இரண்டு நபர்கள்...

கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது.

கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது.

மதுரை : 2018 ம் ஆண்டு செல்லூர், போஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக...

துப்பாக்கியுடன் காரில் வந்த 3 பேர் கைது – கோவில்பட்டி போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சோதனைச் சாவடியில் நேற்றிரவு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த...

சிறந்த காவல் நிலையமாக, தேனி மகளிர் காவல் நிலையம் தேர்வு

சிறந்த காவல் நிலையமாக, தேனி மகளிர் காவல் நிலையம் தேர்வு

தேனி : மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சிறந்த...

7 வயது சிறுமி கொலை – சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம்  அருகில் உள்ள கல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது 7 வயது மகள் இன்று காலை...

மாற்று திறனாளிகளுக்கு  மளிகை பொருட்கள் வழங்கிய சென்னிமலை காவல்துறையினர்

மாற்று திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய சென்னிமலை காவல்துறையினர்

ஈரோடு : தமிழகத்தில் கொரானா கடந்த நான்கு மாதங்களாக பரவிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோரை நாம் இழந்து வருகின்றோம். மக்களை கொரானா நோயிலிருந்து பாதுகாக்கும் உன்னதப் பணியினைஇ நமது...

கண்டுஎடுக்கப்பட்ட ஆண் குழந்தை, பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளர் அப்துல் காதர்

கண்டுஎடுக்கப்பட்ட ஆண் குழந்தை, பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளர் அப்துல் காதர்

சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட N3 முத்தையால் பேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அம்மன் கோயில் தெரு, அரசு முஸ்லீம் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகாமையில்...

சமூக சேவையில் கலக்கும் சகோதரிகள் பாராட்டிய காவல்துறையினர்.

சமூக சேவையில் கலக்கும் சகோதரிகள் பாராட்டிய காவல்துறையினர்.

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரகலா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ்...

நலிவடைந்த மக்களுக்கு உதவிய உதவி ஆய்வாளர் மனோஜ் குமார்

நலிவடைந்த மக்களுக்கு உதவிய உதவி ஆய்வாளர் மனோஜ் குமார்

நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசி மோகன் அவர்களின் உத்தரவின் பேரில், உதகை ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள்...

Page 131 of 242 1 130 131 132 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.