காவலர்களை வாழ்த்தி, வாழ்த்து அட்டை வழங்கிய காவல் ஆணையர்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க திருமண நாளன்று விடுப்பு வழங்கும் முறையை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க திருமண நாளன்று விடுப்பு வழங்கும் முறையை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த ஜீவரத்தினம் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவரின் குடும்பத்திற்கு...
வாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திகிராமம் ரெயில்வே கேட் அருகே பிரதீப்(16) என்ற மாணவர் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உயர்திரு. மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள், 13.07.2020 காலை 11:00 மணிக்கு காவல் ஆணையரகத்தில் கொரோனா தொற்றிலிருந்து...
திண்டுக்கல் : பழனி அடிவாரம் மதனபுரத்தில் ஒருவரையும்இ சித்தநாதன் திருமண மண்டபம் அருகில் ஒருவரையும் மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.,யாக ரவளிபிரியா பதவியேற்றுள்ளார். மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பொறுப்புக்கள் அனைத்திலும் மகளிர் இடம்பிடித்துள்ளனர். முழுவதும் மகளிரின் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம் முதன்முறையாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 12.07.2020 ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 494 நபர்கள் மீது 299 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். சென்னையில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் இவரது ஐந்து வயது மகள் கவிஷ்கா .....
ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில்...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று திருமதி.சண்முகப்பிரியா பொறுப்பேற்றுக்கொண்டார். நோய் பரவலை தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்....
திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பிரவீன் குமார் அபினபு இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ்...
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.ப.இராஜன்.MA,BL.அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தர்மபுரி, அரூர்,...
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவரை மீட்க 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில், தவறி...
திருப்பூர் : மரியாலையா ஹோமில் இருக்கும் சகோதர , சகோதிரிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் அருள், அனைத்து மகளிர் காவல்...
மதுரை : மதுரையைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து விட்டு திரும்புகையில் கோரிப்பாளையம் அருகே...
சென்னை : கொரோனா நோய் பரவுதல் இந்தியாவில் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழை-எளிய மக்களுக்கும் சென்னை...
சென்னை: காவல் துறையை நவீன மாயமாக்கும் பிரிவான தொழில் நுட்ப பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குநராக திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் 1995...
தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காவல் துணை ஆணையர்கள் ஆகியோரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 51 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 9 நபர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் 10/07/2020 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.