மதுரை: சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று சங்கர் (25) உட்பட இருவரை கைது செய்து, u/s 273, 328 IPC r/w 7 & 20 (I) of Cigarettes and other Tobacco Actகீழ் 2003 Sec 52 & 59 of food safety and standards Act 2006 வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 35160 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.