நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவகர்¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படையினர், வேதாரண்யம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனத்தை கைப்பற்றி 9 குற்றவாளிகளை கைது செய்தனர்.