நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர், இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா, படகு மற்றும் 3 வாகனங்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து 6 நபர்களை கைது செய்தனர்.