செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் Dr.A. பிரதீப் I.P.S., அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல்துறையினர், மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மகன், மகள் இவர்களுக்கான 2020 – 2021 ஆண்டுக்கான கல்வி ஊக்க தொகையை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.