செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா அவர்கள் உத்தரவின் படி மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் கூடுவாஞ்சேரிதீபம் மருத்துவமனை மருத்துவர் பரமேஸ்வரி அவர்கள் தலைமையில் அவர்கள் குழுவினருடன் மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் மற்றும் மகேந்திர வேர்ல்டு சிட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் பணியாளர்களின் குடும்பத்தினர்கள் அனைவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இதில் தீயணைப்பு காவலர்கள் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்