திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 கார் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...