Tag: Virudhunagar

காரியாபட்டியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம்!

காரியாபட்டியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் நிறுவனம் சார்பாக இல்லங்கள் தோறும் மாக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இல்லங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம்  சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆலங்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். விடுமுறை நாட்களில் ஊருக்கு ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54), சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று மதுரைக்கு ...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

விருதுநகர் :  விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து (28), விஜய் (23). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த (28.2.2018) அன்று (14) வயது சிறுமிக்கு ...

பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு ,கோவை போலீசார் அதிரடி!

4 பேர் தற்கொலைக்கு காரணமான கணவருக்கு 10 ஆண்டுகள்

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (27). இவரது மனைவி புஷ்பவல்லி (25). கடந்த 2011ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே கணவன், ...

சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு

சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் ...

சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை, குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சி

சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை, குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் ...

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக்  கூட்டங்கள்:

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக் கூட்டங்கள்:

விருதுநகர் : தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று ...

3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகளீர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகளீர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கணேசன் (40). இவரது மனைவி கலா. இவர்களது மகள்கள் சாந்திபிரியா, கிருஷ்ணவேணி. கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துவிட்டு, ...

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா ...

அருப்புக்கோட்டை காவல்துறையினரின் தீவிரம்!

அருப்புக்கோட்டை காவல்துறையினரின் தீவிரம்!

விருதுநகர் : விருதுநகர் அருப்புக்கோட்டை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட ஊர்களை ...

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் புல்லட் என்ற பால்பாண்டி (21), அதே பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (20), என்ஜினீயர். இவர்கள் இருவரும் கடந்த ...

காரியாபட்டியில்  மருதுபாண்டியர்கள் குருபூஜை!

காரியாபட்டியில் மருதுபாண்டியர்கள் குருபூஜை!

விருதுநகர் : காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை சார்பாக, மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. உறவின்முறை தலைவர் திரு.அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார். செயலாளர் திரு.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார் . தொழில், ...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

சிவகாசிஅருகே கண்மாயில் பெண்ணின் உடல்!

விருதுநகர் : விருதுநகர் சிவகாசி, அருகே உள்ள நாரணாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்த கோபால்சாமி மனைவி சீனியம்மாள் (52). இவர் கடந்த 15 ஆண்டுகளாக கணவரை பிரிந்து ...

கடத்தல் மூட்டைகள் பறிமுதல், தனிப்படை காவல்துறையினர்!

கடத்தல் மூட்டைகள் பறிமுதல், தனிப்படை காவல்துறையினர்!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், உள்ள ரேஷன் கடையிலிருந்து, அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு, தனிப்படை ...

விருதுநகரில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிப்பு!

விருதுநகரில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிப்பு!

விருதுநகர் : காவல் பணியில் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் தலைமையில் ...

காவலர்களை பாராட்டி பண வெகுமதி

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை - கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சிறப்பு ...

சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர், SP பாராட்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் ...

Page 13 of 13 1 12 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist