Tag: Virudhunagar

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

ரோந்தில் பழ வியாபாரி கைது!

விருதுநகர் :  விருதுநகர் அருகே கன்னிசேரி -முதலிப்பட்டி ரோட்டில் லச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பழக்கடை வைத்திருக்கும் வாடியூரைச் சேர்ந்த சிவசக்தி (32), என்பவர் ...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

மேம்பாலம் அருகில் 7 பேர் கைது!

விருதுநகர் :  விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ராமராஜ், ரோந்து சென்றார். அப்போது மேம்பாலம் அருகில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சாத்தூரை சேர்ந்த ...

மதுரை சரக D.I.G  நேரில் ஆய்வு!

மதுரை சரக D.I.G நேரில் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும் நேற்று முன்தினம் கொடூரமாக ...

14 லட்சம் நிதி வழங்கிய S.P

14 லட்சம் நிதி வழங்கிய S.P

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மல்லையா என்ற மல்லிசாமி பணிக்காலத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்தாரருக்கு அவருடன் கடந்த 2011-ம் ஆண்டு ...

மதுரை அருகே சாலையோர வியாபாரிகள் போராட்டம்

மதுரை அருகே சாலையோர வியாபாரிகள் போராட்டம்

மதுரை : திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் போலீஸார், 18 பெண்கள் உள்பட 43.பேரை கைது ...

ராஜபாளையம் அருகே மான் இறைச்சி பறிமுதல் ஒருவர் கைது!

ராஜபாளையம் அருகே மான் இறைச்சி பறிமுதல் ஒருவர் கைது!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் ...

காவல் குடியிருப்பு பகுதியில் D.I.G  ஆய்வு!

காவல் குடியிருப்பு பகுதியில் D.I.G ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் அருப்புக்கோட்டை,  தாலுகா போலீஸ் நிலையம், பந்தல்குடி போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மதுரை சரகடி.ஐ.ஜி. திருமதி.பொன்னி நேற்றுஆய்வு மேற்கொண்டார். இந்த ...

நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்!

நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்!

விருதுநகர் :  விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற நூலை எழுத்தாளரும், ...

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி!

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரிய பட்டியில் தமிழ்ச் செம்மல் புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்லபாய் படேல் பற்றிய நூலினை, காரியாபட்டி ஸ்ரீ மங்கலம் ஓட்டல் ...

காவல் நிலையத்துக்கு வருகை தந்த பள்ளி மாணவர்கள்

காவல் நிலையத்துக்கு வருகை தந்த பள்ளி மாணவர்கள்

விருதுநகர் :  காரியாபட்டி காவல் நிலையத்துக்கு வருகை தந்த ,பள்ளி மாணவர்களுக்கு, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து, ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் விளக்கி ...

வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடி

வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடி

விருதுநகர் :  ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு கோரி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ...

கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்!

கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் கோரையாறு காலனி உள்ளது. இந்த காலணி பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் மழை ...

காரியாபட்டியில் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

காரியாபட்டியில் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல்துறை மற்றும் சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி பேருந்து ...

வீட்டின் கதவு உடைத்து கொள்ளை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கண்ணன் 43. கேரளாவுக்கு சென்று பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை ...

இருக்கன்குடி  கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

இருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீமாரியம்மனுக்கு ...

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்!

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், இன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ராஜபாளையம் ஓடையில் கிடந்த ஆண் பிணம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் ...

விருதுநகர் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர்!

விருதுநகர் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முடுக்கன்குளத்தில் பள்ளி வளாகத்தில்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி, மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.   மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி ...

சிவகாசியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!

சிவகாசியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் சில நாட்களுக்கு பின்பு, இன்று காலை நல்ல வெயில் ...

Page 12 of 13 1 11 12 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist