Tag: Virudhunagar

குடிபோதை தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

குடிபோதை தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் புதியதாக குடி மற்றும் போதை ...

பள்ளியில் மகளிர் தின உறுதிமொழி

பள்ளியில் மகளிர் தின உறுதிமொழி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில், பள்ளியில் மாணவிகள் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் ...

அறக்கட்டளை சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

அறக்கட்டளை சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

விருதுநகர்: இராஜபாளையத்தில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் ...

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் ஜான் தேவவரம் நினைவு அறக்கட்டளை சார்பாக, அவரது ஆறாம் ஆண்டு நினைவு ...

மாணவர்களை சந்தித்த ஆட்சியர்

மாணவர்களை சந்தித்த ஆட்சியர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ,நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளை , மாவட்ட ஆட்சியர் சந்தித்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் ...

காய்கறி தோட்டதில் அசத்திய அரசு பள்ளியில் மாணவர்கள்

காய்கறி தோட்டதில் அசத்திய அரசு பள்ளியில் மாணவர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக வளாகத்தை ...

லாரி மீது பைக் மோதி விபத்து

மாரடைப்பால் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அக்டோபர் 21 ‌ ‌தனியார் கிரசர் பகுதியில் (40). வயது மயக்கத்தக்க ஒருவர் டூவீலரில் வந்த நிலையில் திடீரென ...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலக்குமிலங்குளம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சாக்குப்பையுடன் நின்று ...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

போலீசார் அதிரடி சோதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே‌. ‌காளையார் கரிசல் குளம் (மேற்கு) பகுதியில் நிலம் அளப்பது தொடர்பாக பாலகிருஷ்ணன்(58). என்ற விவசாயியிடம் VAO வான் பாலமுரளி ...

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் : சிவகாசி சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி, மீனம்பட்டி, அனுப்பங்குளம், மேட்டமலை உட்பட பல ஊர்களிலும் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. ...

ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (65). மூதாட்டி காசியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ...

பள்ளி மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பள்ளி மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை ...

முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் கிடையாதென இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்

முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் கிடையாதென இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரது மனைவி குணசுந்தரி (55). இவர் இன்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு ...

லாரி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

லாரி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த இராஜேஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் (செப்.16) பணிக்கு சென்ற போது ...

மரணமடைந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதி உதவி 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள்

மரணமடைந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதி உதவி 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், மல்லாங்கினறை சேர்ந்தவர் அருண். இவர் 2022 ஆண்டு காவலர் பேட்ஜில் தேர்வாகிசென்னை ஆயுதபடையில் பணியாற்றி கொண்டிருந்தார். கடந்த ஜீலை10 ந்தேதி குடும்ப ...

இளம் பெண் கொலை 12 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ஞானபண்டிதன். இவரது மகன் ராஜராஜன்(வயது31 ). இவர், மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். ...

10 மாத குழந்தை உலக சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

10 மாத குழந்தை உலக சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

விருதுநகர் : விருதுநகர், சுலோச்சனா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவரது மனைவி குருசரண்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகன், ...

குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர்

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதேவி (36). இவருக்கும், சிவகாசி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சித்ராதேவி (35). ...

பேருந்து நிலையத்தில் தங்கச்செயினை பறிகொடுத்த தமிழாசிரியர்

பேருந்து நிலையத்தில் தங்கச்செயினை பறிகொடுத்த தமிழாசிரியர்

விருதுநகர் : நரிக்குடி பேருந்து நிலையத்தில் இன்று காலை உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக பஸ் ஏறி ...

Page 1 of 13 1 2 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist