அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்
திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அருமந்தை கூட்டுச்சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அருமந்தை கூட்டுச்சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு ...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் மிக்ஜாம் புயலின்போது வெள்ளத்தில் காரில் தத்தளித்த குடும்பத்தினரை மீட்ட காவலர்,களவு வழக்கில் குற்றவாளிகளை மோட்டார் சைக்கிளில் துரத்தி பிடித்த ...
திருவள்ளூர் : 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி ஆவடி மாநகரம், பூந்தமல்லி காவல் நிலைய குற்ற எண்.628/2000 ச.பி.341, ...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் மீஞ்சூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளி ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கென பொதுமக்கள் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் சடலம் போன்று ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ...
திருவள்ளூர் : மீஞ்சூர் அரியன் வாயல் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. குறிப்பாக காலை மாலை வேலைகளில் தினம் நெரிசலால் பொதுமக்கள் மிகந்த சிரமம் அடைந்த ...
திருவள்ளூர் : மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மீஞ்சூர் பஜார் வீதி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு இருளர் காலணியை சேர்ந்த ஆறுமுகம் செல்வி இவர்களின் மூத்த மகன் ராசையா வயது 14. அத்திப்பட்டில் உள்ள ...
திருவள்ளூர் : செங்குன்ற காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் ஆவடி கமிஷனர் சங்கர் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தேன் பிரபாகர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் டி. கே .ஆர் என்ற தெருவில் வசித்து வருபவர் தேன் பிரபாகரன் வயது (31) சொந்தமாக மீஞ்சூரில் மொபைல் விற்கும் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அரியன் வாயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ஜெக ஜீவிராமன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா, இவரது மனைவி லாவண்யா (32). இவரும், ...
திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகளை கண்டித்தும் கலவரங்களை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கத்துடன் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 2-வது வார்டு பகுதியான அரியன்வாயல் பகுதியில், வளம் மீட்பு பூங்கா ஏற்படுத்தி ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14) அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை இயங்கி வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல், உள்ளிட்ட பல்வேறு மரச்சாமான்கள் இங்கு ...
திருவள்ளூர் : சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணயகரம் செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி ...
சென்னை : சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல டயர் தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றுமதி செய்வதற்காக கன்டைனரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீலிடப்பட்டு கண்டைனர் லாரி மூலம் கடந்த பிப்ரவரி ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.