Tag: Tiruvallur

ATM எந்திரத்தை உடைத்த ஒடிசா வாலிபர் கைது!

ATM எந்திரத்தை உடைத்த ஒடிசா வாலிபர் கைது!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் பணம் எடுக்க குடிபோதையில் வந்த நபர் ஒருவரின் ...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

தனிப்படையின் சிறப்பு விசாரணையில், 20 லட்சம் மதிப்புள்ள நகை பறிமுதல்!

திருவள்ளூர் :  காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த ...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

பள்ளிப்பட்டில் இளம் பெண்ணை கடத்த முயன்ற மூவர் கைது!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலச காலனியை சேர்ந்த (24) வயது இளம் பெண்ணை  அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவர் ...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு ஊழியர் சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த மப்பேடு இன்ஸ்பெக்டர் திரு.அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் திரு.இளங்கோ, மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பா.சீபாஸ் கல்யாண், ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

மாணவியை கொலை செய்து, ஏரியில் வீசிய கொடூரம்!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியை சேர்ந்த (16), வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக முறையாக பள்ளிக்கு ...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

சீட்டில் கோடிக்கணக்கில் மோசடி 2 பேர் கைது!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஜோதி என்பவர் நடத்தி வந்த தீபாவளி நகை பண்டு திட்டத்தில் தாமரைப்பாக்கம், திருநின்றவூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, வெள்ளியூர், திருவள்ளூர், ...

கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

ஊத்துக்கோட்டையில், 3 பேர் மீது குண்டாஸ்!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ...

திருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, போலி பத்திரம் பதிவு செய்த 2 பேரை திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தேர்வழி ...

திருவள்ளூர் SP தலைமையில் சிறு காடு வளர்ப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் 01.10.2020 அன்று மாலை 4 மணி அளவில் கனகவல்லிபுரத்தில் அமைந்துள்ள காவலர் ...

காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் ...

குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ...

NEET தேர்வில் மாணவிக்கு உரிய நேரத்தில் உதவிய மனிதநேய காவலர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 13.09.2020 அன்று கும்முடிபூண்டி உட்கோட்டம் TJS பொறியல் கல்லூரியில் NEET தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவி செல்வி.பு. மோனிகா த/பெ. ...

பெண்களுக்காண விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் ADSP மீனாட்சி அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது இதனை திருவள்ளூர் மாவட்டம் ஏ டி எஸ் பி ...

பொன்னேரி மது விலக்கு அமுல் பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றம்

திருவள்ளூர் : இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி மது விலக்கு .அமல் பிரிவில் சார்பில் தேசிய கொடியேற்றி மரியாதை ...

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

CCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை ...

கொரானாவில் உயிரிழந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய கவரப்பேட்டை காவல்துறையினர்

கொரானாவில் உயிரிழந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய கவரப்பேட்டை காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்படி, கும்முடிப்பூண்டி டி எஸ் பி. ரமேஷ் அறிவுரையின் பேரில், கும்முடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் மேற்பார்வையில் கவரபேட்டை ...

Page 7 of 7 1 6 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist