Tag: Thiruvannamalai District Police

இணையவழி குற்றங்கள் பற்றிய கருத்தரங்கம்

இணையவழி குற்றங்கள் பற்றிய கருத்தரங்கம்

திருவண்ணாமலை: தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.சஞ்சய்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின், சைபர் அரங்கம், சென்னை, அவர்கள் அறிவுறுத்தலின்படியும், திருவண்ணாமலை ...

காவல்துறையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள்

காவல்துறையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் ...

காவல்துறை இயக்குநர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

காவல்துறை இயக்குநர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், மொடையூர் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட இந்தியர்களை மும்பை சென்று கைது செய்த காவலர்ளுக்கு காவல்துறை தலைமை ...

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

திருவண்ணாமலை : (21.02.2024) ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெசல் கூட்டு ரோடு பகுதியல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்திருந்தது தொடர்பாக ஒரு கடைக்கு ...

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

திருவண்ணாமலை : (21.02.2024) ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெசல் கூட்டு ரோடு பகுதியல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்திருந்தது தொடர்பாக ஒரு கடைக்கு ...

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

குட்கா பொருட்களை கடத்தியவர் கைது

திருவண்ணாமலை : (20.02.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேத்துப்பட்டு சாலையில் இருச்சக்கர ...

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது

திருவண்ணாமலை : (20.02.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேத்துப்பட்டு சாலையில் இருச்சக்கர ...

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர்கள் கைது

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வந்தவாசி அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒரு சிறார் உட்பட 3 நபர்கள் ...

போட்டி தேர்வில் வெற்றி பெற்ற காவலருக்கு எஸ்பி பாராட்டு

போட்டி தேர்வில் வெற்றி பெற்ற காவலருக்கு எஸ்பி பாராட்டு

திருவண்ணாமலை: இதில் தழிழ்நாடு மாநில காவல்துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. H. சரவணன் அவர்கள், தடய ...

சைபர் கிரைம் பிரிவில் மூலம் திருடப்பட்ட பணம் கண்டுபிடிப்பு

சைபர் கிரைம் பிரிவில் மூலம் திருடப்பட்ட பணம் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தொலைந்த மொபைலில் இருந்து Google Pay செயலியின் மூலம் பணம் திருடபட்டுள்ளதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்து திருவண்ணாமலை ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை: (31.01.2024) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் V.A. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் ...

குடியரசுத் தலைவர் விருது பெரும் துணை காவல் கண்காணிப்பாளர்

குடியரசுத் தலைவர் விருது பெரும் துணை காவல் கண்காணிப்பாளர்

திருவண்ணாமலை: மத்திய அரசின் மெச்ச தகுந்த பணிக்கான மாண்புமிகு குடியரசுத் தலைவர் விருது பெரும் திரு.K. அண்ணாதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு-II அவர்களுக்கு ...

காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவண்ணாமலை : (28.12.2023) வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் காவல் ஆளிநர்களின் தளவாட பொருட்கள் மற்றும் ...

கல்லூரியில்  மாணவிகளுக்கிடையே சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

கல்லூரியில் மாணவிகளுக்கிடையே சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

திருவண்ணாமலை : (27.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் மேற்பார்வையில், ...

உயர்கல்வி உதவித்தொகை வழங்கிய திருவண்ணாமலை எஸ்.பி

உயர்கல்வி உதவித்தொகை வழங்கிய திருவண்ணாமலை எஸ்.பி

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (16.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் ...

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்  கடந்த 12.02.2023-ந் தேதி நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால் ...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.குணசேகரன், ...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபான வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.R.ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில், ...

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற, 11 பேர் கைது!

லாட்டரி வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

  திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது (14.10.2022.), திருவண்ணாமலைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.பஅவர்களுக்கு கிடைத்த தகவலிளின்படி ...

Page 2 of 3 1 2 3

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.