சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு, நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறுமியிடம் பாலியல் ...



































